Search This Blog

Friday, September 21, 2018

தமிழா பாகம் (1-3) மின்னூல்

அன்பர்களே,

இதோ, இனிதே மூன்றாவது பாகம், சித்தர் போகர் ஏட்டினை முதன்மையான ஆதாரமாக வைத்து வரைந்த தமிழர்கள் தம் குல வரலாற்றுடன், மேலும் பல புதுப் பதிவுகள் மற்றும் பழைய ஏடுகளின் நீங்காத வாசம் நீக்கமற, கொஞ்சம் சாடலுடன்…942 குறிப்புகள்.

Kindle Unlimited-ல் மூன்று மாதங்களுக்கு இலவசமாக படிக்கலாம்.
இதற்கு பிறகும் பல குறிப்புகள் எழுதி விட்டேன், மருந்து என்ற வகையின் கீழும், அதனுடனும். தற்சமயம், சுமார் 700 குறிப்புகள் பக்கம் உள்ளன, அடுத்த பாகத்தில் இணைத்துக் கொள்வதற்கு தயாராக! இன்னும் ஓரிரு வருடங்கள் எழுதுவோம், பிறகு பல நபர்களுக்கு இது கிடைக்கும் வண்ணம், வகைகளுக்கு ஏற்றாற் படி, சிறு சிறு புத்தகங்களாக மற்றும் ஒரு மொத்த தொகுப்பாகவும், இரண்டு–மூன்று ஆண்டுகளுக்கு பிறகு வெளியிட வேண்டும் என்பது எனது விருப்பம். இன்னும் கொஞ்சம் காலம் எடுத்துக் கொண்டாலும் பரவாயில்லை கொஞ்சம் பொறுமையாக செயல்படுவோம் என்பதே எனது எண்ணம், அதுவரை அவ்வப்போது அடுத்தெடுத்து பாகங்களாக முன்பகுதியையும் சேர்த்து, மின்னூலாக மட்டும்…உங்களுக்காக.

 தமிழா (1-3)



இந்த பாகத்தில் கோர்த்துள்ள 942 குறிப்புகளின் பொருளடக்கம் பின்வருமாறு:

குறிப்புகளின் தன்மை பொருத்து:
பொது குறிப்புகள் #538
சித்தர் குறிப்புகள் #320
சுய குறிப்புகள் #46
அரசனின் இலக்கணம் #25
பகுத்தறிவு பாடம் #6
குட்டி கதைகள் #4
அரசியல் #3

குறிப்புகளின் கருத்தை பொருத்து:
ஆத்திகம் #436
மனிதம் #165
வரலாறு #89
இன உணர்வு #72
நல்லவை #58
உறவுகள் #45
அரசு #36
பெண்மை #13
ஆண்மை #9
வேளாண்மை #9
பகுத்தறிவு #6
குட்டி கதை #4

942 தலைப்புகள் பின்வருமாறு:
பொது குறிப்புகள் (1): இன உணர்வில் பொய்மை சாடுதல்?

பொது குறிப்புகள் (2): இன உணர்வு என்றால் என்ன? அதன் வெளிப்பாடு எவ்வாறு இருத்தல் வேண்டும்?

பொது குறிப்புகள் (3): சிறு துளி பெரு வெள்ளம்.

பொது குறிப்புகள் (4): அதிகாலை துயில் களைதல்.

பொது குறிப்புகள் (5): நல்லவையை தினசரி செய்தல்.

பொது குறிப்புகள் (6): தீயபழக்கவழக்கங்களை விலக்குதல்.

பொது குறிப்புகள் (7): நல்லவையை தொடர்ந்து செய்தல்.

பொது குறிப்புகள் (8): வெற்றியும் கர்வமும்.

பொது குறிப்புகள் (9): மீசையும் மென்மையும்.

பொது குறிப்புகள் (10): வெற்றிக்கான வழிகள் (1).

பொது குறிப்புகள் (11): வெற்றிக்கான வழிகள் (2).

பொது குறிப்புகள் (12): பகைமை கடிதல் விட்டொழித்தல்.

பொது குறிப்புகள் (13): இன உணர்வு, அரசியல், மற்றும் அரியணை?

பொது குறிப்புகள் (14): போலியான அடையாளங்களை சாடுதல்.

பொது குறிப்புகள் (15): உங்களுக்குள் உள்ள பிரச்சனையை நீங்களே தீர்த்துக் கொள்ளுங்கள்.

பொது குறிப்புகள் (16): தர்மம் வெல்லும்.

பொது குறிப்புகள் (17): தத்தம் தவறுகளை உணர்தல்.

சித்தர் குறிப்புகள் (1): உண்மையை அறிந்து கொளல்.

பொது குறிப்புகள் (18): எதன் அடிப்படையில் உனது பாதையை நீ தேர்ந்தெடுக்க வேண்டும்?

பொது குறிப்புகள் (19): உனது பாரம் உனது சுமை.

பொது குறிப்புகள் (20): மாற்றம் இயற்கை.

பொது குறிப்புகள் (21): நீ அனுபவித்ததை உரக்க சொல்.

பொது குறிப்புகள் (22): இறை வழிபாட்டின் தொன்மை.

பொது குறிப்புகள் (23): உன் பெயருடன் சாதி பெயரை இணைக்க வேண்டுமா?

பொது குறிப்புகள் (24): தாய் தந்தையர் செய்த தவறுகளை மன்னித்து விடு.

பொது குறிப்புகள் (25): தர்மம் காத்தலின் பொருட்டு தெய்வங்களிடம் முறையிடுதல்.

பொது குறிப்புகள் (26): இலக்கிலிருந்து விலகாமல் இருத்தல்.

பொது குறிப்புகள் (27): தன்னைத்தானே உற்று நோக்குதல்.

பொது குறிப்புகள் (28): ஆணின் இலக்கணம்.

பொது குறிப்புகள் (29): பெண்ணின் இலக்கணம்.

சித்தர் குறிப்புகள் (2): யார் இந்த சித்தர்கள்?

பொது குறிப்புகள் (30): போலி அடையாளங்கள் பொய்.

பொது குறிப்புகள் (31): பெற்றோர்கள் தவறு செய்தால்.

பொது குறிப்புகள் (32): கணவன் தவறு செய்தால்.

பொது குறிப்புகள் (33): குழந்தைகளிடம் கண்டிப்பாக இருத்தல் எதுவரை?

பொது குறிப்புகள் (34): விந்தை இழக்கும் ஆண்மகனின் மனநிலை?

பொது குறிப்புகள் (35): புற சுத்தத்தின் அவசியம்.

பொது குறிப்புகள் (36): மென்மையை விட உண்மை சிறந்தது.

பொது குறிப்புகள் (37): ஒரு பெண்ணை அடைவது இலட்சியமா?

சித்தர் குறிப்புகள் (3): சித்தர்கள் வாழ்க்கை முறை.

பொது குறிப்புகள் (38): உன் உயிரை துன்பப்படுத்தலாமா?

பொது குறிப்புகள் (39): அளவின் அளவு.

பொது குறிப்புகள் (40): செயற்கையான அடையாளங்கள் தேவையா? தேவையென்றால் எது வரை?

பொது குறிப்புகள் (41): ஆண் என்ற கர்வம் கொள்ள வல்லோனா நீ?

பொது குறிப்புகள் (42): ஓர் பெண்ணிடம், ஆண் எப்படி பழகுதல் வேண்டும்.

பொது குறிப்புகள் (43): ஓர் ஆண் பெண் உறவின் நெருக்கத்தில் தலையிடாமல் இருத்தல்.

பொது குறிப்புகள் (44): இறைவன் எத்தகையவரை தேர்ந்தெடுப்பார்?

பொது குறிப்புகள் (45): உண்மையின் மகிமை.

பொது குறிப்புகள் (46): இயற்கையான மற்றும் செயற்கையான ஏற்றத்தாழ்வுகளில் உள்ள வித்தியாசம்.

பொது குறிப்புகள் (47): உறவுகளில் தனித்துவம் பேணல். எல்லை வகுத்தல்.

பொது குறிப்புகள் (48): எத்தகையவர்கள் சூரியன்?

பொது குறிப்புகள் (49): இறைவன் யார் மூலமாக நம்மிடம் தொடர்பு கொள்கின்றான்.

பொது குறிப்புகள் (50): நல்லது கெட்டதை பிரித்து, நல்லதை தக்க வைத்துக் கொள்ளுதல்.

பொது குறிப்புகள் (51): நம் உயிரின் மையம் எது?

பொது குறிப்புகள் (52): செயற்கையான பேதாபேதங்களை வைத்து செயற்கையான ஏற்றத்தாழ்வுகள் புகட்டுதல்?

சித்தர் குறிப்புகள் (4): அண்டவுச்சி இயல்பு.

பொது குறிப்புகள் (53): ஒருவர் எத்தனை குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம்?

பொது குறிப்புகள் (54): முழுமுதற் இறைவனின் தன்மை.

பொது குறிப்புகள் (55): வெற்றி பெற எவ்வாறு இருத்தல் வேண்டும்?

பொது குறிப்புகள் (56): வெளிப்புற மாற்றங்களால் பதற்றமடையாமல் இருத்தல்.

பொது குறிப்புகள் (57): சுவாச தத்துவம்.

பொது குறிப்புகள் (58): யாரை நம்பக் கூடாது.

சித்தர் குறிப்புகள் (5): சித்தர் வாழ்க்கை பயணம்.

பொது குறிப்புகள் (59): உன் அறிவை சாதி முடக்காமல் இருக்க.

பொது குறிப்புகள் (60): பெண் இன்பம்.

பொது குறிப்புகள் (61): எத்தகையவர்களை நம்பக்கூடாது?

பொது குறிப்புகள் (62): எத்தகையவராய் இருக்க வேண்டும்?

பொது குறிப்புகள் (63): நீ யார்?

பொது குறிப்புகள் (64): உன் அறிவை உன் கொள்கைகள் முடக்காமல் இருக்க

பொது குறிப்புகள் (65): தேடல்.

பொது குறிப்புகள் (66): வேற்றுமைகள் நடுவில் ஒற்றுமையை தேடல்.

பொது குறிப்புகள் (67): தேடலுக்கான கேள்விகள்.

பொது குறிப்புகள் (68): எத்தகையவர்களை நம்பக்கூடாது?

பொது குறிப்புகள் (69): பெற்ற தாயை மகிழ்வி.

பொது குறிப்புகள் (70): மருந்தை தவிர எதனையும் திணிக்காதே.

பொது குறிப்புகள் (71): பெண்களின் இன்றைய நிலை எத்தகையதாக இருக்க வேண்டும்.

பொது குறிப்புகள் (72): திருமணமான பெண்ணிற்கு சுயமரியாதை எது தருமோ அதுவே சிறப்பு.

பொது குறிப்புகள் (73): திருமணமான பெண்ணிற்கு சுயமரியாதை எது தருமோ அதுவே சிறப்பு.

பொது குறிப்புகள் (74): கணவன் மனைவி உறவு.

பொது குறிப்புகள் (75): தேவையற்ற உறவுகளில் இருந்து விலகி இருத்தல்.

பொது குறிப்புகள் (76): வாழ்க்கையில் காமம் எது வரை?

பொது குறிப்புகள் (77): கர்வத்தின் பிரதிபலிப்பு?

பொது குறிப்புகள் (78): இறைவனுக்கு பெயர் இல்லை.

பொது குறிப்புகள் (79): இறைவன் எத்தகையவர்களுக்கு காட்சியளிப்பான்?

பொது குறிப்புகள் (80): உண்மையான வெற்றி எது?

சித்தர் குறிப்புகள் (6): உள்முக தரிசனத்தின் மகத்துவம்.

சுய குறிப்புகள் (1): எனது எழுத்தின் தன்மை மற்றும் அது யாருக்காக?

பொது குறிப்புகள் (81): வெற்றியும் ஆணவமும் பின்னிப்பிணைந்தவை.

சுய குறிப்புகள் (2): எனது கடமை.

பொது குறிப்புகள் (82): பெற்றோர்கள் எவ்வாறு இருத்தல் வேண்டும்.

பொது குறிப்புகள் (83): உனது தனி மனித சுதந்திரம் எது வரை?

பொது குறிப்புகள் (84): பொய்மை சாடுதல்.

பொது குறிப்புகள் (85): சூழ்ச்சி தவிர்த்தல்.

பொது குறிப்புகள் (86): யாரை சாடலாம்?

பொது குறிப்புகள் (87): யாரிடம் கோபப்படலாம்?

பொது குறிப்புகள் (88): உண்மையை உணர்ந்தவனின் வெளிப்பாட்டின் தன்மை.

பொது குறிப்புகள் (89): சைவம் வைணவம் சச்சரவு ஒழித்தல்.

பொது குறிப்புகள் (90): சைவம் வைணவம் அடையாளங்களை பொது விஷயங்களில் தவிர்த்தல்.

பொது குறிப்புகள் (91): எதிர் விசை எப்பொழுது உருவாகின்றது?

பொது குறிப்புகள் (92): எதிர் விசை எப்பொழுது உருவாகின்றது?

பொது குறிப்புகள் (93): சிசுவதம் சாடுதல்.

பொது குறிப்புகள் (94): தர்ம நியாயத்தை வலியுறுத்தல்.

பொது குறிப்புகள் (95): ஓர் ஆண்மகனை பெண் தேர்ந்தெடுத்தலுக்கான குறிப்பு.

பொது குறிப்புகள் (96): ஆண்கள் காமத்தை வெல்ல வலியுறுத்தல்.

பொது குறிப்புகள் (97): குருவின் பெயரை தற்பெருமைக்காக உபயோகப்படுத்துவதை தவிர்த்தல்.

பொது குறிப்புகள் (98): வர்ண பட்டையில் தொலைந்து போன தமிழர் இன உணர்வு.

பொது குறிப்புகள் (99): தமிழர்களை மனுதர்ம சாஸ்த்திரத்திலிருந்து வெளியே வர வற்புறுத்தல்.

பொது குறிப்புகள் (100): மதம், வர்ணம் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் புகட்டுதலை தவிர்க்க கோருதல்.

பொது குறிப்புகள் (101): காதல் தோல்வியிலிருந்து மீண்டு வர வற்புறுத்தல்.

பொது குறிப்புகள் (102): சாதி (வர்ணம்), மதம் வைத்து, செயற்கையான பிரிவினைகளை புகட்டுதலை சாடுதல்.

பொது குறிப்புகள் (103): ஓர் உண்மையான வைணவன்.

பொது குறிப்புகள் (104): ஓர் உண்மையான சைவன்.

பொது குறிப்புகள் (105): இறைவனின் செயல்பாடு தன்மை.

பொது குறிப்புகள் (106): இறைவனின் தன்மை.

பொது குறிப்புகள் (107): உண்மையானவர்களை இனம் கண்டு கொள்ளுதல்.

பொது குறிப்புகள் (108): சீடனின் தன்மையே குருவின் தன்மை!

பொது குறிப்புகள் (109): குரு—சீடன் உறவின் மகிமை.

பொது குறிப்புகள் (110): இரத்த உறவின் அடிப்படையில் ஓர் குருவிற்கு யார் யாரெல்லாம் சீடனாக இருக்கலாம்?

பொது குறிப்புகள் (111): இறைவனை வெவ்வேறு பொருளாய் வழிபடுதல் எது வரை?

பொது குறிப்புகள் (112): பெண்ணின் சம்மதமின்றி புணர்தலில் ஈடுபடும் ஆண்மகனை சாடுதல்.

பொது குறிப்புகள் (113): பெண்களை போகப் பொருளாய் பார்ப்போரை சாடுதல்.

பொது குறிப்புகள் (114): பெண்களை காமத்துக்கு அடிமை என்ற எண்ணம் கொண்டோரை சாடுதல்.

பொது குறிப்புகள் (115): காம வெறி சாடுதல் (1).

பொது குறிப்புகள் (116): காம வெறி சாடுதல் (2).

பொது குறிப்புகள் (117): ஆண் குறி விரைப்பு தான் ஆண்மை என்ற ஆணவத்தை சாடுதல்.

பொது குறிப்புகள் (118): பெண்ணின் காமம் மனதில், அவர்கள் உடுத்தும் உடையில் இல்லை.

பொது குறிப்புகள் (119): பெண்ணின் காமம் உடல் அங்கங்களில் இல்லை என்பதை தெளிவுறக் கூறல்.

பொது குறிப்புகள் (120): பெண் எத்தகைய ஆடை உடுத்த வேண்டும்.

பொது குறிப்புகள் (121): மத வர்ண சாயம் பூசுதலை தவிர்க்க விண்ணப்பித்தல்.

பொது குறிப்புகள் (122): அரசாங்க ஏடுகளில் மதச்சாயம் தேவையற்ற ஒன்று.

பொது குறிப்புகள் (123): மனுதர்ம சாஸ்திரத்தை எதிர்த்தல்.

பொது குறிப்புகள் (124): வேற்றுமைகள் இருப்பினும் அன்பு பரஸ்பரம் பாராட்டுதல்.

பொது குறிப்புகள் (125): தமிழர்களிடையே நிற வேற்றுமை ஆதியிலிருந்தே இருக்கும் ஒன்று.

பொது குறிப்புகள் (126): கோபப்படுதலை முறைப்படுத்துதல்.

பொது குறிப்புகள் (127): பாவம் யார் செய்தாலும் அது பாவமே.

பொது குறிப்புகள் (128): இதிகாசம் வேறு வரலாறு வேறு.

பொது குறிப்புகள் (129): போலி அடையாளங்களை சாடுதல்.

பொது குறிப்புகள் (130): இரண்டற கலத்தலுக்கு போலி அடையாளங்கள் தடை.

பொது குறிப்புகள் (131): இறைவனைப் பற்றிய வீண் விவாதங்களை தவிர்த்தல்.

பொது குறிப்புகள் (132): இறைவனையும், இறை உணர்வையும் வைத்து வியாபாரம் செய்பவர்களை சாடுதல்.

பொது குறிப்புகள் (133): ஆத்திகத்தில் யாரை எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

சுய குறிப்புகள் (3): நட்பு, என்பது சாதி, மத பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டது.

பொது குறிப்புகள் (134): மதத்தை காரணம் காட்டி வெறுப்பவர்களை சாடுதல் (1).

பொது குறிப்புகள் (135): மதத்தை காரணம் காட்டி வெறுப்பவர்களை சாடுதல் (2).

பொது குறிப்புகள் (136): விதவை மறுமணம் இன உணர்வின் அடிப்படையில் வலியுறுத்தல்.

பொது குறிப்புகள் (137): பெற்றோர்கள் எவ்வாறு இருத்தல் வேண்டும்.

பொது குறிப்புகள் (138): பிள்ளைகள் எவ்வாறு இருத்தல் வேண்டும் (1).

பொது குறிப்புகள் (139): பிள்ளைகள் எவ்வாறு இருத்தல் வேண்டும் (2).

பொது குறிப்புகள் (140): பிரிவினை சக்திகளின் சூழ்ச்சிகளை சுட்டிக்காட்டுதல்.

பொது குறிப்புகள் (141): போலி அடையாளங்களின் மூலம் பார்ப்பதை தவிர்க்கச் சொலல்.

பொது குறிப்புகள் (142): அக்கறையின் பெயரில் அவரவர் இச்சைகளை திணித்தலை சாடுதல்.

பொது குறிப்புகள் (143): வேடதாரியாய் வாழ்தலை தவிர்த்தல்.

பொது குறிப்புகள் (144): துரோகிகள் எங்கிருந்து உருவாகிறார்கள்?

பொது குறிப்புகள் (145): உண்மையின் முக்கியத்துவத்தை பறைசாற்றுதல்?

பொது குறிப்புகள் (146): பாரம்பரியத்தில் நல்ல மாற்றங்களை ஊக்குவித்தல்.

பொது குறிப்புகள் (147): அரசியல், மதம், இவைகளை வைத்து வியாபாரம் செய்வதை தவிர்க்க சொலல்.

பொது குறிப்புகள் (148): அகம் என்று ஒன்று உள்ளது.

பொது குறிப்புகள் (149): வெற்றி பெறுவதற்கான மனோபாவம்.

பொது குறிப்புகள் (150): குலதெய்வ வழிபாடும் மதமாற்றங்களும்.

பொது குறிப்புகள் (151): மதமாற்றத்தை சாடுதல்.

பொது குறிப்புகள் (152): மதமாற்றத்தை சாடுதல்.

சித்தர் குறிப்புகள் (7): இறைவனின் தன்மை மற்றும் சித்த புருஷர்களின் நிலை (1).

சித்தர் குறிப்புகள் (8): இறைவனின் தன்மை மற்றும் சித்த புருஷர்களின் நிலை (2).

பொது குறிப்புகள் (153): யார் இந்த குலதெய்வங்கள்?

சித்தர் குறிப்புகள் (9): சித்தர்களின் தன்மை.

சித்தர் குறிப்புகள் (10): குருமார்கள் வகைகள்

பொது குறிப்புகள் (154): ஆத்திகம் பற்றி பேச என்ன தகுதி வேண்டும்.

பொது குறிப்புகள் (155): மதமாற்றத்தை எதிர்த்தல்.

பொது குறிப்புகள் (156): திராவிடர்கள், தமிழர்கள் வழிபாட்டு முறை.

பொது குறிப்புகள் (157): குலதெய்வம், குலதெய்வ வழிபாட்டின் மகிமை.

பொது குறிப்புகள் (158): ஆணவமற்ற ஆத்திகம்.

சுய குறிப்புகள் (4): எனது மதம், சாதி, இனம், வைத்து ஏற்றத்தாழ்வுகள், முன்னுரிமை கொடுத்தல் கூடாது.

பொது குறிப்புகள் (159): மாற்றத்திற்கான மூல கரு.

பொது குறிப்புகள் (160): ஆண் பெண் பாகுபாடின்றி வாழ்ந்த கலாச்சாரம் மாறியதற்கான காரணத்தை வினவுதல்.

பொது குறிப்புகள் (161): சாதி கட்சிகளின் மேல் நம்பிக்கை இல்லை.

சுய குறிப்புகள் (5): இன உணர்வு வைத்து அரசியல் செய்தலாகாது.

சுய குறிப்புகள் (6): மதம், சாதி, இனம், தாண்டி நான் அனைவருக்கு சொந்தம்.

பொது குறிப்புகள் (162): எது உண்மையான அறிவு?

பொது குறிப்புகள் (163): எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டிய தமிழக அரசியல் தலைவர்கள்.

பொது குறிப்புகள் (164): சாதி கட்சிகளை புறக்கணித்தல்.

பொது குறிப்புகள் (165): மதம் சார்ந்த கட்சிகளை புறக்கணித்தல்.

பொது குறிப்புகள் (166): இனம் சார்ந்த கட்சிகளை தவிர்த்தல்.

பொது குறிப்புகள் (167): ஜனநாயகத்தில் அரசாட்சி முறையை புறக்கணித்தல்.

பொது குறிப்புகள் (168): அதீத காம உணர்வை சாடுதல்.

பொது குறிப்புகள் (169): ஈழத்தமிழர்களுக்காக என்ன செய்தாய் நீ?

பொது குறிப்புகள் (170): தமிழன் என்ற பெருமிதமும், அந்த அடையாளமும், யார் மூலம், எதற்கு கிடைக்க வேண்டும்?

பொது குறிப்புகள் (171): பிராமணர்கள் அடுத்தவர் விவகாரத்தில் தலையிட மாட்டார்கள்.

பொது குறிப்புகள் (172): மனிதனை மனிதனாக, அவனது இயற்கை, மற்றும் செயற்கையான அடையாளங்களை தாண்டி பார்க்க மொழிதல்.

பொது குறிப்புகள் (173): இன உணர்வை கொச்சைப்படுத்தும் செயல் யாது.

பொது குறிப்புகள் (174): இன உணர்வு எப்படி இருத்தல் வேண்டும்?

பொது குறிப்புகள் (175): சாதியை வைத்து அரசியல் செய்வோர்களை சாடுதல்?

பொது குறிப்புகள் (176): நமது சாதனைப் பட்டியலின் நீளத்தை கண்டறியுங்கள்.

பொது குறிப்புகள் (177): சாதி, மதம், இனம், இவற்றின் வரம்பு.

பொது குறிப்புகள் (178): தமிழர்களின் தன்மை.

குட்டி கதை (1): சாதி வெறி—நீ உயர்ந்தவன் என்றால், உன்னை விட உயர்ந்தவன் ஒருவன் இருக்கத் தான் செய்வான்.

குட்டி கதை (2): வழிகாட்டியும், இரு குருடர்களும்.

பொது குறிப்புகள் (179): காமத்தின் மூலம் ஆண்கள் அடிமையாவதை சுட்டிக்காட்டுதல்.

பொது குறிப்புகள் (180): காமம் யாரின் கட்டுப்பாட்டில் இருத்தல் வேண்டும்.

பொது குறிப்புகள் (181): காமம் யாருக்கு கட்டுப்படும்?

குட்டி கதை (3): ஏக இறைவன் வழிபாட்டின் உண்மையற்ற நிலைகள்.

பொது குறிப்புகள் (182): இறைவனை பற்றி தவறான செய்திகளை பரப்புவோரை நொந்து கொள்ளுதல்.

குட்டி கதை (4): குரு சீடன் உறவின் மகிமை அறியாதோரை கடிதல்.

பொது குறிப்புகள் (183): குரு துரோகத்தில் இது ஒரு வகை.

பொது குறிப்புகள் (184): இறைவன் பெயரை உபயோகப்படுத்தலாமா?

பொது குறிப்புகள் (185): புனித புத்தகங்களில் சொல்லப்பட்டுள்ள கருத்துகளில் உள்ள உண்மையை மட்டும் எடுத்துக் கொளல்?

சித்தர் குறிப்புகள் (11): வாசி யோகத்தின் நிறைவு.

பொது குறிப்புகள் (186): சாதி, மத, இன உணர்வை விட மனித உயிர் மகத்தானது.

பொது குறிப்புகள் (187): சூளுரைத்தல்.

பொது குறிப்புகள் (188): அரசியல்வாதிகளுக்கு எளிமை மிக அவசியம்.

பொது குறிப்புகள் (189): இதிகாசத்தில் வரும் இராவணன் வேறு தமிழீழ அரசன் இராவணன் வேறு.

பொது குறிப்புகள் (190): ஆதித்தமிழர் கலாச்சாரத்தில் பெண்களின் நிலை.

பொது குறிப்புகள் (191): வியாபார அரசியலை கண்டித்தல்.

சித்தர் குறிப்புகள் (12): மனிதம் உய்ய ஓர் வழி

சித்தர் குறிப்புகள் (13): மாதவனும் மகாதேவனும் அகத்தின் சுடரே!

சித்தர் குறிப்புகள் (14): இந்த உலகமும் பரலோகமே.

சித்தர் குறிப்புகள் (15): சித்தர்களும், ஆறுமுகனும், இதிகாசங்களும்.

பொது குறிப்புகள் (192): இராவண—இராம அரசியலை சாடுதல்.

சித்தர் குறிப்புகள் (16): பதினெண் சித்தர் துதி, மரபு, அடக்கம், சித்தர் ஞான கோவையிலிருந்து.

பொது குறிப்புகள் (193): நீ யாருடைய குலவிளக்கு?

பொது குறிப்புகள் (194): ஆதவனும் மாயையும்!

பொது குறிப்புகள் (195): செயற்கையான அடையாளங்கள் எவை?

சித்தர் குறிப்புகள் (17): பேரின்ப நிலை யாது.

பொது குறிப்புகள் (196): தர்மத்தை விட சிறந்தது வேறேதேனும் உண்டா?

பொது குறிப்புகள் (197): கிருஸ்துவ மதமும் பாவமன்னிப்பும்; இந்து மதமும் பரிகாரமும்.

பொது குறிப்புகள் (198): விலை பேச முடியாத உறவுகள்.

பொது குறிப்புகள் (199): வேற்றுமையில் ஒற்றுமை.

பொது குறிப்புகள் (200): ஆதித் தமிழர் குல தர்ம வழக்கங்கள்.

பொது குறிப்புகள் (201): எது உண்மையான அடையாளம்?

அரசனின் இலக்கணம் (1): சமநோக்கு நிலை.

சித்தர் குறிப்புகள் (18): இல்லறமும் துறவறமும்

சித்தர் குறிப்புகள் (19): இறைவனுக்கு தீட்டு!

சித்தர் குறிப்புகள் (20): சித்தர் அடக்கம் பெற்ற தலங்கள் மேலாண்மை மற்றும் வழிபாட்டு முறைகள்.

பொது குறிப்புகள் (202): வேளாண்மை.

அரசனின் இலக்கணம் (2): அரசனானாலும் ஆண்டியை போல வாழ வேண்டும்.

அரசனின் இலக்கணம் (3): வாழ்வாதாரம், கல்வி, மற்றும் ஞானத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அதேசமயம் அதனை வியாபாரமாக்குவதை தடைசெய்தல்.

அரசனின் இலக்கணம் (4): யாருக்கு உண்மையில் உதவி தேவையோ அவர்களுக்கு உதவி செய்தல்.

சித்தர் குறிப்புகள் (21): (சித்+அகம்=சித்தகம்)

சித்தர் குறிப்புகள் (22): குருவும் சீடனும் பருத்தி பட்ட பாடே!

அரசனின் இலக்கணம் (5): அரசன் ஆண்டி நிலை ஒன்றே.

சித்தர் குறிப்புகள் (23):ஆத்ம பரிணாம வளர்ச்சி.

சித்தர் குறிப்புகள் (24): ஆதி-வாசி-கள்.

சித்தர் குறிப்புகள் (25): பிடரி மார்க்கம்.

அரசனின் இலக்கணம் (6): நீதி தவறாமை.

அரசனின் இலக்கணம் (7): மனிதநேயம் பேணல்.

சித்தர் குறிப்புகள் (26): உயர்ந்த நிலைகளும் மருவிய பெயர்களும்.

அரசனின் இலக்கணம் (8): குணங்கள்

அரசனின் இலக்கணம் (9): நடுநிலை தவறாமை.

அரசனின் இலக்கணம் (10): சீரான போக்கு.

அரசனின் இலக்கணம் (11): பாரம்பரியம் காத்தல்.

அரசனின் இலக்கணம் (12): உடல் சார்ந்த செயற்கையாக உட்கொள்ளும் போதை பொருட்கள் தவிர்த்தல் கட்டாயம்.

சித்தர் குறிப்புகள் (27): அகத்தூய்மை.

அரசனின் இலக்கணம் (13): அவை அடக்கம்.

சித்தர் குறிப்புகள் (28): சித்தாடல்–கூத்துக் கட்டுவது.

சித்தர் குறிப்புகள் (29): நாடியை சுத்தம் செய்தல் அதன் பயன்கள் மற்றும் விளைவுகள்.

சித்தர் குறிப்புகள் (30): பிரம்மத்தில் லயம் கொள்பவர்களின் தன்மையும் விளைவுகளும்.

சித்தர் குறிப்புகள் (31): பரகாய பிரவேசம்.

சித்தர் குறிப்புகள் (32): உலக சஞ்சாரமும் பரிபூரண விடுதலையும்.

சித்தர் குறிப்புகள் (33): சிம்மம் மற்றும் ஆமை.

சித்தர் குறிப்புகள் (34): சுழுமுனை சுடர்.

அரசனின் இலக்கணம் (14): பொதுவுடைமை காத்தல்.

சித்தர் குறிப்புகள் (35): பிரபஞ்ச சக்திக்கு விலையேதும் இல்லை.

சித்தர் குறிப்புகள் (36): உள்ளொழுக்கம்—அது இறைவனோடு ஒன்றித்திருக்கும் நிலை.

பொது குறிப்புகள் (203): மலக் குட்டைகள் மேல் மாட மாளிகைகள்.

பொது குறிப்புகள் (204): எச்சிலை காரி உமிழ்ந்து விடுதல்

சித்தர் குறிப்புகள் (37): போதை வஸ்துகள்.

சித்தர் குறிப்புகள் (38): ஜீவ நாடி.

சித்தர் குறிப்புகள் (39): ஆத்திகமும் இளமைப் பருவமும்.

பொது குறிப்புகள் (205): பாதங்கள் மண்ணில் படட்டும்.

பொது குறிப்புகள் (206): இயற்கை காற்று உடம்பை தழுவட்டும்.

பொது குறிப்புகள் (207): மென்மையான மிருதுவான உள்ளாடை அணிவதன் சிறப்பு.

சித்தர் குறிப்புகள் (40): ஆத்ம போதை.

பொது குறிப்புகள் (208): அண்ட உச்சி சுவாசிக்கும் முதல் சுவாசம்.

பொது குறிப்புகள் (209): உள்ளுணர்வுக்கு உண்மையாய் இருத்தல்—மனதாலும் அஹிம்சை தொழலே ஓர் உண்மையான அஹிம்சாவாதிக்கான அறிகுறி.

சித்தர் குறிப்புகள் (41): காமத்தின் உச்சத்தில் கடவுளின் தரிசனம்.

பொது குறிப்புகள் (210): ஊடல் காதல்—முதல் கோணல் முற்றிலும் கோணல்.

பொது குறிப்புகள் (211): ஓடும் ஆற்றில் குளித்தல்.

சித்தர் குறிப்புகள் (42): சித்த வைத்தியம்.

சித்தர் குறிப்புகள் (43): பெண்ணுக்கு ஆக்ஞை—வசியம். ஆணுக்கு பிரம்மம்—ஆளுமை.

சித்தர் குறிப்புகள் (44): ஆத்திகம், மூடநம்பிக்கை மற்றும் தியான நிலை.

பொது குறிப்புகள் (212): நோய் எதிர்ப்பு சக்தி.

பொது குறிப்புகள் (213): ஊற்று நீர் தேக்கங்கள்.

சித்தர் குறிப்புகள் (45): பிச்சையெடுத்தலை தவிர்த்தல்.

பொது குறிப்புகள் (214): தேங்காய்/எள் எண்ணெய் தேய்த்துக் கொளல்.

சித்தர் குறிப்புகள் (46): நம் வழிபாடு மற்றும் பக்தி பரவசம்.

சித்தர் குறிப்புகள் (47): கோபம் சாபம் தவிர்த்தல்.

சித்தர் குறிப்புகள் (48): பெண்ணாசை தவிர்த்தல்.

பொது குறிப்புகள் (215): பூர்வீகம் அறிதல்.

பொது குறிப்புகள் (216): குலம் குடி தழுவல் மற்றும் மனித நேயம் பூணல்.

சித்தர் குறிப்புகள் (49): ஆசுவாசம் கொள்ளாத செயல்பாடு.

பொது குறிப்புகள் (217): ஈரப் பசையுடன் உள்ள உடைகளை உடுத்துவதை தவிர்த்தல்.

பொது குறிப்புகள் (218): களவும் கற்று மற.

பொது குறிப்புகள் (219): பேதாபேதங்கள் புகட்டலாகாது.

சித்தர் குறிப்புகள் (50): பிரம்ம நிஷ்டை.

சித்தர் குறிப்புகள் (51): காமம் மற்றும் இதர இச்சைகளை வெல்வது எப்படி?

பொது குறிப்புகள் (220): அரச மரம் மற்றும் வேம்பு.

சித்தர் குறிப்புகள் (52): சக்தி முடிச்சுகளும் அதன் ஒலி அதிர்வுகளும்.

சித்தர் குறிப்புகள் (53): பரிபாஷை தவிர்த்தல்.

சித்தர் குறிப்புகள் (54): நோய், துக்கம், மகிழ்ச்சி, நிறைவு, தத்தம் செய்து கொளல்.

பொது குறிப்புகள் (221): பிரம்மத்தின் மேல் பாரம் சுமத்துவதின் மகிமை.

அரசனின் இலக்கணம் (15): பொறுமை கண்டு வீரியமாக செயல்படுதல்.

அரசனின் இலக்கணம் (16): ஆட்சியுடையோன் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்தல்.

பொது குறிப்புகள் (222): உன்னை நீயே தாழ்த்தப்பட்டவன் என்று முத்திரை இட்டுக் கொள்ளாதே!

சித்தர் குறிப்புகள் (55): பரவெளியை சுவைத்தவன் நிலை.

பொது குறிப்புகள் (223): குல வரலாறும் மனு தர்ம சாத்திரமும்.

சித்தர் குறிப்புகள் (56): ஏவல் சக்திகள்.

சித்தர் குறிப்புகள் (57): குருவிடம் சீடன் கற்றுக் கொள்ளும் விதம்.

சித்தர் குறிப்புகள் (58): வித்தையற்ற வித்தை.

பொது குறிப்புகள் (224): உறவுகள்.

சித்தர் குறிப்புகள் (59): தனிநபர் ஒருவரை பின்பற்றுதல்.

பொது குறிப்புகள் (225): பொய்மை கடிதல்.

சித்தர் குறிப்புகள் (60): குருவின் ஆத்ம ஸ்பரிசம்.

பொது குறிப்புகள் (226): கலைஞன் கலைக்காக தான்.

பொது குறிப்புகள் (227): இயற்கையே இறைவனின் இருப்பிடம்.

பொது குறிப்புகள் (228): பொய் சாட்சி தவிர்த்தல்.

பொது குறிப்புகள் (229): கார் மேகம் காத்தல்.

பொது குறிப்புகள் (230): சத்தியம் வெல்ல வேண்டும் என்று பிராத்திக்கின்றேன்.

சித்தர் குறிப்புகள் (61): சித்தர்கள் சித்த வைத்தியர்கள் அல்ல.

பொது குறிப்புகள் (231): எல்லாம் பொய்.

சித்தர் குறிப்புகள் (62): பிரம்மம் வழி சுவாசித்தல்.

சித்தர் குறிப்புகள் (63): ஜீவ காந்த சக்தியை உட்கொண்டு வாழும் முறை.

பொது குறிப்புகள் (232): சைவ அசைவ உணவு முறை.

பொது குறிப்புகள் (233): மதங்களும் மதமாற்றமும்.

பொது குறிப்புகள் (234): எது யாருக்கு புனிதமானது?

சித்தர் குறிப்புகள் (64): சாமியாடுதல்.

பொது குறிப்புகள் (235): இறைவன் சைவமா இல்லை அசைவமா?

பொது குறிப்புகள் (236): நீ உயர்ந்தவன் என்ற போதை.

பொது குறிப்புகள் (237): மொழி உணர்வும், மறைச்சொற்களும், சப்தங்களும்.

பொது குறிப்புகள் (238): ஆதித்தமிழ் சொற்கள்.

சுய குறிப்புகள் (7): எனது முக்கியத்துவ பட்டியல் வரிசை.

அரசனின் இலக்கணம் (17): காரிய சித்தியும் நேரம் தவறாமையும்.

பொது குறிப்புகள் (239): எது அடிமைத்தனம்?

பொது குறிப்புகள் (240): எது வளர்ச்சி?

பொது குறிப்புகள் (241): எது நிலையற்றது?

பொது குறிப்புகள் (242): தியாகத்தின் பலன்.

பொது குறிப்புகள் (243): பேச்சின் தன்மை.

சித்தர் குறிப்புகள் (65): கரு நெல்லி இரகசியம்.

சித்தர் குறிப்புகள் (66): உருவ வழிபாட்டின் உண்மை தத்துவம்.

பொது குறிப்புகள் (244): பொதுவான இறைசக்திகள் யாருக்கு சொந்தம்?

பொது குறிப்புகள் (245): உருவ வழிபாட்டின் மூலம் இறைசக்திகளோடு தொடர்பு கொள்ளுதல்.

பொது குறிப்புகள் (246): அடக்குமுறை எதிர்த்தல்.

பொது குறிப்புகள் (247): தனித்துவமும் பொது நியதிகளும்.

சித்தர் குறிப்புகள் (67): தமிழ் மந்திர சொற்கள் எந்த மதத்திற்கு உரியன?

சித்தர் குறிப்புகள் (68): காமத்தை புணர்தல் மூலம் வென்று விந்துவையும் விரயமாக்காமல் கட்டுவது எப்படி?

சித்தர் குறிப்புகள் (69): இல்லறம், கூடி வாழ்தல், இறை தேடல்.

சித்தர் குறிப்புகள் (70): ஏகன் என்றால் என்ன?

சித்தர் குறிப்புகள் (71): யார் யார் போலி குருமார்கள்?

சித்தர் குறிப்புகள் (72): இயற்கை முறையில் காய கற்பம்.

சித்தர் குறிப்புகள் (73): வாலை என்றால் என்ன?

பொது குறிப்புகள் (248): இறைத் தேடல்.

பொது குறிப்புகள் (249): உண்மையான இறைத் தேடல் எது?

பொது குறிப்புகள் (250): அக வளர்ச்சி.

சித்தர் குறிப்புகள் (74): ஏக இறைவனின் தன்மை.

சித்தர் குறிப்புகள் (75): சித்தர் மரபில் தோன்றிய ஆத்திகர்களின் தன்மை.

சித்தர் குறிப்புகள் (76): வாசி மேலெழும்புதல் இயற்கையே!

பொது குறிப்புகள் (251): பாதைகள் பல, இலக்கு ஒன்றே!

பொது குறிப்புகள் (252): சோதித்து பார்ப்பவர்கள் சோதிக்கப்படுகின்றனர்.

பொது குறிப்புகள் (253): சந்நியாசம் யார் யாருக்கு வசமாகும்!

சித்தர் குறிப்புகள் (77): அர்த்தநாரீஸ்வர நிலை என்றால் என்ன?

சித்தர் குறிப்புகள் (78): உருவ வழிபாட்டில் உள்ள மாயை அகற்றுதல்.

சித்தர் குறிப்புகள் (79): மனுதர்ம சாஸ்தி்ரத்தை எதிர்த்து குரல் எழுப்புதல்.

பொது குறிப்புகள் (254): குலதெய்வம் இல்லையென்போர் யாரை வணங்கி அவர்கள் பிரசன்னத்தை கேட்டுப் பெறலாம்?

பொது குறிப்புகள் (255): பொது விஷயங்களை பகிர்ந்து கொள்ளுதல்.

பொது குறிப்புகள் (256): வாழ்க்கையை நன்கு அனுபவித்து வாழ்தல்.

சித்தர் குறிப்புகள் (80): நோய்களை களைதல். குணமாக்குதல்.

சித்தர் குறிப்புகள் (81): மதம் மற்றும் வர்ண சாஸ்திரத்தை புறம் தள்ளுதல்.

அரசனின் இலக்கணம் (18): திட்டமிடலில் தொலைநோக்கு பார்வை.

பொது குறிப்புகள் (257): வழிபாட்டு முறைகள்.

பொது குறிப்புகள் (258): உறவுகளில் ஏற்றத் தாழ்வுகள் மற்றும் ஆதிக்கம் செலுத்துதல்.

பொது குறிப்புகள் (259): தேவையென்றால் பிரம்பை கையில் எடு.

பொது குறிப்புகள் (260): ஓர் ஆன்மா மற்றொரு ஆன்மாவை ஆதிக்கம் செய்தல்.

பொது குறிப்புகள் (261): மாதா, பிதா, குரு, தெய்வம்.

அரசனின் இலக்கணம் (19): தேவையை உணர்ந்து தொண்டு புரிதல்.

பொது குறிப்புகள் (262): உறவுகள்.

பொது குறிப்புகள் (263): ஊடல் என்ற பெயரில் தலைவிரித்தாடும் சண்டை சச்சரவுகள்.

சித்தர் குறிப்புகள் (82): இரண்டற கலத்தல்.

பொது குறிப்புகள் (264): யாரை நம்புவது?

பொது குறிப்புகள் (265): தாயின் சிறப்பு.

பொது குறிப்புகள் (266): கூடி வாழ்தல் கோடி நன்மை.

பொது குறிப்புகள் (267): இறை அனுபவங்களை ஆவணப்படுத்துதல்.

சித்தர் குறிப்புகள் (83): காதல்/காமம்—வித்தியாசம் மற்றும் அதன் மூலமும் இறை தரிசனம் கிட்டல்.

சித்தர் குறிப்புகள் (84): தனிநபர் ஆராதனையை தவிர்த்தல்.

சித்தர் குறிப்புகள் (85): வழிபாடு எதற்காக?

பொது குறிப்புகள் (268): குரு நிந்தனைகள்.

சித்தர் குறிப்புகள் (86): தேர்ந்தெடுப்பது எப்படி?

பொது குறிப்புகள் (269): ஞான குருக்கள்?

பொது குறிப்புகள் (270): ஆத்ம களஞ்சியம் நிறைந்த பூமி.

பொது குறிப்புகள் (271): ஓர் ஞான குருவின் தன்மைகள்.

பொது குறிப்புகள் (272): ஒருவரின் இயற்கையான அடையாளத்தை ஏன் அழிக்க கூடாது?

பொது குறிப்புகள் (273): இந்நாட்டை யார் ஆள வேண்டும்?

பொது குறிப்புகள் (274): எப்பொழுது ஓர் ஜீவ சமாதி பிரசித்தி அடையும்?

சித்தர் குறிப்புகள் (87): மெளன நிலை என்றால் என்ன?

பொது குறிப்புகள் (275): இலகுவான நிலை.

சித்தர் குறிப்புகள் (88): மனித பிறப்பின் ஒரே இலக்கு.

சித்தர் குறிப்புகள் (89): இறை நிலை அடைந்தவர்கள் யார் யார்?

சித்தர் குறிப்புகள் (90): சந்திர கலை, சூர்ய கலை, எது? எதற்கு?

பொது குறிப்புகள் (276): இரு மாயைகள். இரு திரைகள். ஒன்று இயற்கை, மற்றொன்று செயற்கை.

பொது குறிப்புகள் (277): ஆணவம், கன்மம், மாயை என்றால் என்ன?

பொது குறிப்புகள் (278): எது நிறைவு?

பொது குறிப்புகள் (279): பொது விஷயங்களில் யார் யாரை தேர்ந்தெடுக்க கூடாது?

பொது குறிப்புகள் (280): உறவுகளின் தன்மை அதன் காலத்தை நிர்ணயம் செய்கின்றது.

பொது குறிப்புகள் (281): மரியாதை அவமரியாதை.

சித்தர் குறிப்புகள் (91): சித்தர் மரபு தன்மை.

பொது குறிப்புகள் (282): மனித வாழ்க்கையும் மாயையும்.

பொது குறிப்புகள் (283): பெண்ணின் வசீகரம்.

பொது குறிப்புகள் (284): ஆதவனின் தன்மை.

சித்தர் குறிப்புகள் (92): பிள்ளையார் என்றால் என்ன? அதன் மறைபொருள் உண்மை யாது? அதை மறைப்பதற்கான காரணம் என்ன?

பொது குறிப்புகள் (285): பேச்சு, எழுத்து, கவியின் முடிவு?

பொது குறிப்புகள் (286): அடிமுறை விளக்கம்.

சித்தர் குறிப்புகள் (93): சிவ தியானம்.

பொது குறிப்புகள் (287): ஏகன் வழிபாட்டில் எது சிறந்தது?

பொது குறிப்புகள் (288): சிறு தெய்வம் என்றும் பெருந்தெய்வம் என்றும் யாரால் பிரிக்கப்பட்டது? எதற்காக?

பொது குறிப்புகள் (289): உணர்வுகளை பரிமாற்றம் செய்து கொளல்.

பொது குறிப்புகள் (290): உண்மையை சொல், தற்பெருமையை தவிர்த்து விடு.

பொது குறிப்புகள் (291): உணர்ச்சி வசப்படுதல் வேறு உணர்வுகளை வெளிப்படுத்துதல் வேறு.

பொது குறிப்புகள் (292): உணர்வுகளை கட்டுப்படுத்துவது வேறு உணர்வற்று கிடப்பது வேறு.

பொது குறிப்புகள் (293): தற்கொலை, வீர மரணம், வேறுபாடு.

பொது குறிப்புகள் (294): கர்வம் யார் யாருக்கு தேவைப்படுகின்றது? எதற்காக? அதை எங்கிருந்து அவர்கள் எடுத்துக் கொள்கின்றார்கள்?

பொது குறிப்புகள் (295): ஊர், குல, குடி, மற்றும் குடும்ப பெயரை, தன் பெயருடன் சேர்த்துக் கொள்ளலாமா?

பொது குறிப்புகள் (296): மனித உயிரை சோதிப்பதன் விளைவு.

பொது குறிப்புகள் (297): ஏற்றத் தாழ்வுகள் இயற்கையின் நியதியா?

பொது குறிப்புகள் (298): யார் யார் தமிழர்கள்?

பொது குறிப்புகள் (299): மதங்களை பற்றி எனது கோட்பாடுகள்:

பொது குறிப்புகள் (300): மந்திர சொற்களின் பயன்.

பொது குறிப்புகள் (301): தர்மன், துரியோதனன், கிருஷ்ணர், இராமன், இராவணன், ஆஞ்சநேயர்—எனது பார்வையில்.

சித்தர் குறிப்புகள் (94): மனு தர்ம சாஸ்திரத்தை வன்மையாக எதிர்த்தல்.

சித்தர் குறிப்புகள் (95): சாதி என்பதும் பொய்! மதம் என்பதும் பொய்!

சித்தர் குறிப்புகள் (96): உருவ வழிபாட்டை சாடுதல்!

சித்தர் குறிப்புகள் (97): அகத்தின் கண் பார்வை சொருக வெளி வேஷங்கள் தேவையில்லை.

பொது குறிப்புகள் (302): அடிப்பட்டவனுக்கு முதலில் தேவை மருந்தா இல்லை மகிழ்ச்சியா?

சித்தர் குறிப்புகள் (98): பொய்யான குருமார்களை சாடுதல்.

சித்தர் குறிப்புகள் (99): உண்மையாய் இருத்தல் என்றால் என்ன?

சித்தர் குறிப்புகள் (100): ஏகனே எல்லாருக்கும் மேலானவன்.

சித்தர் குறிப்புகள் (101): முக்திக்கான வழிகள் பலவென்றாலும் பொருள் ஒன்றே!

பொது குறிப்புகள் (303): பொட்டு வைத்தல்.

பொது குறிப்புகள் (304): பெண்கள் பொட்டு வைத்து பூச்சூடுதல்.

பொது குறிப்புகள் (305): ஆண்கள் பிரம்மத்தை தீண்டி காரியங்களை தொடங்குதல்.

சித்தர் குறிப்புகள் (102): யோக நிலை.

பொது குறிப்புகள் (306): ஆத்திகம் லெளகீகம் பேதைமை தேவையில்லை.

பொது குறிப்புகள் (307): நாத்திகம்-ஆத்திகம், எனது பார்வையில்.

சித்தர் குறிப்புகள் (103): எது தெய்வம்? மனமா? உயிரா?

சித்தர் குறிப்புகள் (104): யார் யாருக்கு நரகம்?

பொது குறிப்புகள் (308): ஏக இறைவனை வைத்து அரசியல் செய்யாதீர்கள்.

அரசனின் இலக்கணம் (20): சூழ்ச்சி தவிர்த்தல்.

பொது குறிப்புகள் (309): உறவுகளை விட உண்மை மேலானது.

பொது குறிப்புகள் (310): எப்படி பார்த்தாலும் மனித நேயமே தலைசிறந்தது!

சித்தர் குறிப்புகள் (105): தத்தம் நோய்களை குணப்படுத்திக் கொளல்.

சித்தர் குறிப்புகள் (106): சித்தர்களுக்கான மடாலயம் எவ்வாறு இருத்தல் வேண்டும்.

பொது குறிப்புகள் (311): ஆணவத்தை அளக்க வல்லோன் இங்கு உண்டா?

பொது குறிப்புகள் (312): காமம் எத்தகையவனுக்கு வசப்படும்?

சித்தர் குறிப்புகள் (107): ஞானத்திற்கு முன் இரு பெரிய தடைகள்—காமமும் மரணமும்.

பொது குறிப்புகள் (313): ஞானத்தின் சிறப்பு அம்சம்.

பொது குறிப்புகள் (314): யார் யார் மரியாதைக்கு உரியவர்கள்?

பொது குறிப்புகள் (315): பிராத்தனை என்றால் என்ன?

சித்தர் குறிப்புகள் (108): சித்தர் மரபு/குலம் பற்றிய குறிப்புகளுடன், சித்தர் அகத்தியர் பூர்வீகம் பற்றிய சில குறிப்புகள்.

சித்தர் குறிப்புகள் (109): சுடரின் தரிசனம்.

பொது குறிப்புகள் (316): யார் யாருக்கு எதில் முதல் மரியாதை?

சித்தர் குறிப்புகள் (110): ஞானம் அடைந்தவர்களின் உண்மையான தன்மை யாது?

பொது குறிப்புகள் (317): சபரி அய்யப்பன் யாத்திரா பயணம் எதற்காக?

பொது குறிப்புகள் (318): பேரறிவு.

பொது குறிப்புகள் (319): தேடல்.

பொது குறிப்புகள் (320): குறி சொல்லுதல்.

சித்தர் குறிப்புகள் (111): சஞ்சார சமாதி.

சித்தர் குறிப்புகள் (112): அடுத்தது என்ன? பிரம்மத்தை கேள்… மற்றும் நிருவி கற்ப சமாதி.

சித்தர் குறிப்புகள் (113): ஆத்திகத்தில் வளர்ச்சியடைய சில குறிப்புகள்.

பொது குறிப்புகள் (321): ஓர் சிறந்த அரசு அமைவதற்கான எனது 77 கோட்பாடுகள்.

சித்தர் குறிப்புகள் (114): தனித்து இருத்தல். தாமரையும் தண்ணீரும்.

சித்தர் குறிப்புகள் (115): சித்தர் சிவவாக்கியர் பாடல்கள்—பிரம்பு வேறு மருந்து வேறு.

பொது குறிப்புகள் (322): எந்த மதம் சிறந்தது?

பொது குறிப்புகள் (323): மன்னிப்பு மற்றும் ஒரு ஞானியின் நிலை பற்றிய எனது கருத்து.

பொது குறிப்புகள் (324): காமத்தின் பொருட்டு ஏற்படும் வெறியை விட மிக்க வெறி கொண்டது யாது?

சித்தர் குறிப்புகள் (116): அறப்பளீஸ்வரர் சந்நிதியில் சுடர் திருவாசி தரிசனம்.

பொது குறிப்புகள் (325): ஆறும் ஒரு பானை நீரும்.

சித்தர் குறிப்புகள் (117): சித்தர் பாரம்பரியத்தில் குருவிற்கான மரியாதை.

பொது குறிப்புகள் (326): எனது பரிந்துரை.

பொது குறிப்புகள் (327): வெறி என்று எதனை குறிப்பிடுகின்றேன்.

பொது குறிப்புகள் (328): பிள்ளையார் வழிபாடு.

பொது குறிப்புகள் (329): ஜனநாயக நாடு.

சித்தர் குறிப்புகள் (118): பைபிளும் இயேசு கிருஸ்துவும் (1).

பொது குறிப்புகள் (330): சீடர்களின் கடமை.

பொது குறிப்புகள் (331): குருவின் கடமை.

பொது குறிப்புகள் (332): ஆத்திகம்.

பொது குறிப்புகள் (333): எனது குருமூலத்தை இனங்கண்டு கொள்ளுதல் படலம்.

சித்தர் குறிப்புகள் (119): இயேசு கிருஸ்து (2).

சித்தர் குறிப்புகள் (120): சித்தர்கள் கடமை யாது?

சித்தர் குறிப்புகள் (121): குரு வழி பின்பற்றுதல் மிக மிக கடினம்.

பொது குறிப்புகள் (334): குல தர்மம் எப்பொழுது அதர்மம் ஆகின்றது?

சித்தர் குறிப்புகள் (122): இயேசு கிருஸ்து (3).

பொது குறிப்புகள் (335): புரிந்து கொள்ளுதல்.

சித்தர் குறிப்புகள் (123): இறைச்சி உண்ணுதல்.

பொது குறிப்புகள் (336): உயிர் அளவில் இரண்டற கலந்து இருத்தல்.

சித்தர் குறிப்புகள் (124): குரு—சீடன் உறவு.

பொது குறிப்புகள் (337): ஞான குரு யார் யாருக்கு தேவை?

பொது குறிப்புகள் (338): பூர்வீக சொத்தை விற்கலாமா?

சித்தர் குறிப்புகள் (125): புகை பிடித்தலை நிறுத்துதல் படலம்.

சித்தர் குறிப்புகள் (126): குலதெய்வ வழிபாடு தத்துவம்.

சித்தர் குறிப்புகள் (127): இயேசு கிருஸ்து (4).

பொது குறிப்புகள் (339): பிறவிக்கண் கெடுபலன் மற்றும் நற்பலன்.

பொது குறிப்புகள் (340): இறை அவதாரங்கள்.

சுய குறிப்புகள் (8): எனது வேலை.

சித்தர் குறிப்புகள் (128): உள் மூச்சு, வெளி மூச்சு, ஆத்ம லயம்.

பொது குறிப்புகள் (341): பேரரசர்களும் பேராசையும்.

பொது குறிப்புகள் (342): உண்மையான உறவுகள்.

சித்தர் குறிப்புகள் (129): சரம் பார்த்து கூடுதல்.

சித்தர் குறிப்புகள் (130): உணவு பழக்க வழக்கங்கள்.

சித்தர் குறிப்புகள் (131): ஏழைக்கு உதவி செய்.

பொது குறிப்புகள் (343): தீண்டாமை.

பொது குறிப்புகள் (344) நாடி நரம்பு புடைத்து வீரியமாய் நிற்க!

சித்தர் குறிப்புகள் (132): யாத்திரா பயணங்கள் எதற்காக?

பொது குறிப்புகள் (345): வேட்டையாடுதல்.

பொது குறிப்புகள் (346): மரியாதை, கம்பீரம், ஆளுமை.

பொது குறிப்புகள் (347): இரு நாழிகை கூடல்.

சித்தர் குறிப்புகள் (133): வாசியும் விந்தும் ஓர் புள்ளியில் அடங்கும்.

சித்தர் குறிப்புகள் (134): மூச்சு பயிற்சி. வாசியோகம். வாசியடி.

சித்தர் குறிப்புகள் (135): சுடர்—நோய் கொல்லும்.

சித்தர் குறிப்புகள் (136) உயிர் காத்தல்.

பொது குறிப்புகள் (348): பிரம்மத்தை கடந்தவனால் காமத்தை வெல்ல முடியும்.

சித்தர் குறிப்புகள் (137): கற்பித்தல்.

பொது குறிப்புகள் (349): இயற்கை நியதிகள்.

பொது குறிப்புகள் (350): குல வாரிசு! குரு வாரிசு! அரசியல் வாரிசு!

பொது குறிப்புகள் (351): விருந்தோம்பலும் ‘வந்தேறியும்’.

பொது குறிப்புகள் (352): மாட்டு இறைச்சி மற்றும் வைணவம்.

சித்தர் குறிப்புகள் (138): சித்தர் காலங்கி நாதர் குலம்—தலைமுறை.

சித்தர் குறிப்புகள் (139): சித்தர் ரோமரிஷி, குலம்—தலைமுறை.

சித்தர் குறிப்புகள் (140): சித்தர் போகர் குலம்—தலைமுறை.

சித்தர் குறிப்புகள் (141): சித்தர் மச்சமுனி, குலம்.

சித்தர் குறிப்புகள் (142): சித்தர் இடைக்காடர், குலம்—தலைமுறை.

சித்தர் குறிப்புகள் (143): சித்தர் தன்வந்தரி, குலம்—தலைமுறை.

சித்தர் குறிப்புகள் (144): சித்தர் மூலத்தீசர், குலம்—தலைமுறை.

சித்தர் குறிப்புகள் (145): சித்தர் அகத்தியர், குலம்—தலைமுறை.

சித்தர் குறிப்புகள் (146): சித்தர் இராமதேவர், குலம்—தலைமுறை.

சித்தர் குறிப்புகள் (147): சித்தர் சிவவாக்கியர், குலம்—தலைமுறை.

சித்தர் குறிப்புகள் (148): சித்தர் காகபுஜண்டர், குலம்—தலைமுறை.

சித்தர் குறிப்புகள் (149): சித்தர் கருவூரார், குலம்—தலைமுறை.

சித்தர் குறிப்புகள் (150): சித்தர் புண்ணாக்கீசர், குலம்—தலைமுறை.

சித்தர் குறிப்புகள் (151): சித்தர் புலிப்பாணி, குலம்—தலைமுறை.

சித்தர் குறிப்புகள் (152): சித்தர் நந்தீசர், குலம்—தலைமுறை.

சித்தர் குறிப்புகள் (153): சித்தர் புலஸ்தியர், குலம்—தலைமுறை.

சித்தர் குறிப்புகள் (154): சித்தர் வியாசர், குலம்—தலைமுறை.

சித்தர் குறிப்புகள் (155): சித்தர் தேரையர், குலம்—தலைமுறை.

சித்தர் குறிப்புகள் (156): சித்தர் யாக்கோபு, குலம்—தலைமுறை.

சித்தர் குறிப்புகள் (157): சித்தர் கொங்கணவர், குலம்—தலைமுறை.

சித்தர் குறிப்புகள் (158): சித்தர் தட்சணாமூர்த்தி, குலம்—தலைமுறை.

சித்தர் குறிப்புகள் (159): சித்தர் கோரக்கர், குலம்—தலைமுறை.

சித்தர் குறிப்புகள் (160): சித்தர் வவர், குலம்—தலைமுறை.

சித்தர் குறிப்புகள் (161): தட்சணாபதி சித்தர், குலம்—தலைமுறை.

சித்தர் குறிப்புகள் (162): சித்தர் பாலாநடமரகர், குலம்—தலைமுறை.

சித்தர் குறிப்புகள் (163): சித்தர் சுந்தரனானந்தர், குலம்—தலைமுறை.

சித்தர் குறிப்புகள் (164): சித்தர் வாரிதியாம், குலம்—தலைமுறை.

சித்தர் குறிப்புகள் (165): சித்தர் வால்மீகர், குலம்—தலைமுறை.

சித்தர் குறிப்புகள் (166): தேவதா மடந்தையென்ற உத்தமர்கள், குலம்—தலைமுறை.

சித்தர் குறிப்புகள் (167): சித்தர் கமலமுனி, குலம்—தலைமுறை.

சித்தர் குறிப்புகள் (168): சித்தர் அறிவானந்தர், குலம்—தலைமுறை.

சித்தர் குறிப்புகள் (169): சித்தர் அகப்பேயர், குலம்—தலைமுறை.

சித்தர் குறிப்புகள் (170): சித்தர் குதம்பையார், குலம்—தலைமுறை.

சித்தர் குறிப்புகள் (171): சித்தர் வவர்(2), குலம்—தலைமுறை.

சித்தர் குறிப்புகள் (172): சித்தர் பாம்பாட்டி, குலம்—தலைமுறை.

சித்தர் குறிப்புகள் (173): சித்தர் காலகண்டர், குலம்—தலைமுறை.

சித்தர் குறிப்புகள் (174): சித்தர் சுப்பிரமணியர், குலம்—தலைமுறை.

சித்தர் குறிப்புகள் (175): சித்தர் யூகிமுனி, குலம்—தலைமுறை.

சித்தர் குறிப்புகள் (176): சித்தர் ஜெமதக்னி, குலம்—தலைமுறை.

சித்தர் குறிப்புகள் (177): சைனகருட குலம் தலைமுறை.

சித்தர் குறிப்புகள் (178): சித்தர் சண்டேசர், குலம் தலைமுறை.

சித்தர் குறிப்புகள் (179): திருமூலர் வர்க்கத்தார்கள், குலம் தலைமுறை.

சித்தர் குறிப்புகள் (180): சித்தர் சட்டமுனி, குலம்.

சித்தர் குறிப்புகள் (181): சித்தர் பிறந்த குலங்கள்—முற்றும்.

சுய குறிப்புகள் (9): எனக்கு எதற்கு கிருஸ்துவ மதம் தேவையில்லை?

சுய குறிப்புகள் (10): எனது எழுத்தின் தன்மை.

சித்தர் குறிப்புகள் (182): ஞான வழி யார் யாருக்கு சித்தம்?

பொது குறிப்புகள் (353): ஆத்ம விஷயங்களில் போட்டா போட்டி மதியிழந்த சில சீடர்கள் அரங்கேற்றும் காண சகிக்காத கூத்து!

சித்தர் குறிப்புகள் (183): ஆஞ்சநேயர் வழிபாடு.

பொது குறிப்புகள் (354): ஞானவான்களுக்கு எதற்கு சந்தேகம்?—தேவையில்லையே.

சித்தர் குறிப்புகள் (184): குமரன் அடி நெஞ்சே குறி.

சித்தர் குறிப்புகள் (185): இரண்டற கலத்தலின் தத்துவம்.

பொது குறிப்புகள் (355): ஆத்திகத்தில் சேவை மட்டும் வியாபாரத்துவம்—வேறுபாடுகள்.

பொது குறிப்புகள் (356): இறைவனின் மகன், இறை தூதன், என்ன வித்தியாசம்?

பொது குறிப்புகள் (357): இயற்கை.

சித்தர் குறிப்புகள் (186): அகத்தூய்மை—உடம்பில், இறைவனின் இருப்பிடம் எது?

சித்தர் குறிப்புகள் (187): பிறை, சுடர், குண்டலினி—இவைகள் என்ன?

சித்தர் குறிப்புகள் (188): வாசியின் மையம். சுடரின் இருப்பிடம்.

சித்தர் குறிப்புகள் (189): குரு வியாக்கரபாதர் தரிசனம்.

பொது குறிப்புகள் (358): ஏக நிலையடையவதற்கு என்ன தேவை, மற்றும் மனோலயத்தின் சிறப்பு.

பொது குறிப்புகள் (359): ஏக நிலை என்றால் என்ன?

சித்தர் குறிப்புகள் (190): பாவங்கள் தீர மந்திரம்.

சித்தர் குறிப்புகள் (191): வேதம் சிவனைக் காண உதவுமா?

சித்தர் குறிப்புகள் (192): ஏக இறைவன், அதன் ரூபங்கள், மற்றும் இறை அவதாரம், மறு பிறப்பு வித்தியாசம்?

பொது குறிப்புகள் (360): முதுமையில் கொடியது எது?

பொது குறிப்புகள் (361): இறை தேடலா, குல விருத்தியா, எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும்?

பொது குறிப்புகள் (362): யார் யார் ஏழைகள்?

பொது குறிப்புகள் (363): இன்றைய பிரபல மதங்கள் பற்றி எனது கருத்துக்கள்.

பொது குறிப்புகள் (364): மத அரசியல்.

பொது குறிப்புகள் (365): போலி கெளரவம்.

பொது குறிப்புகள் (366): அரசியல் என்றால் என்ன?

பொது குறிப்புகள் (367): பொறுப்புணர்வு.

சித்தர் குறிப்புகள் (193): தெய்வ நிலை காணுதல் கோடியில் ஒருவருக்கு பலித்தம்.

சித்தர் குறிப்புகள் (194): மனிதர்கள் எவ்வாறு நடந்து கொள்தல் வேண்டும்?

சித்தர் குறிப்புகள் (195): பூரணத்தின் நிலைப்பாட்டை கூறல் மற்றும் உருவ வழிபாட்டை சாடுதல்.

சித்தர் குறிப்புகள் (196): ஏகனை பறைசாற்றுதல் மற்றும் மோட்சமதன் சூச்சமத்தை தெரிவித்தல்.

பொது குறிப்புகள் (368): சித்தர் மார்க்கத்திற்கும் இஸ்லாம் மதத்திற்கும் உள்ள முக்கியமான வித்தியாசங்கள்.

பொது குறிப்புகள் (369): சித்தர் மார்க்கத்திற்கும் கிருஸ்துவ மதத்திற்கும் உள்ள வித்தியாசங்கள்.

பொது குறிப்புகள் (370): சித்தர் மார்க்கத்திற்கும் இந்து மதத்திற்கும் உள்ள வித்தியாசங்கள்.

சுய குறிப்புகள் (11): குடியை நிறுத்தும் படலம்.

சித்தர் குறிப்புகள் (197): இதய வாசல்.

பொது குறிப்புகள் (371): வினைப்பயன் கெடுபலன் என்றால் சாவை விட அது கொடுமையானதாக இருக்கும்.

பொது குறிப்புகள் (372): இது ஆதி மூதாதையர்களை மறுதலிப்பவர்களுக்கு…

பொது குறிப்புகள் (373): சாதி, மதம், இனம் பார்க்காத ஒரே பொருள் பணம் மட்டும் தான்.…

சித்தர் குறிப்புகள் (198): அறிந்து உணர்ந்து ஆத்மார்த்தமாக அஞ்செழுத்தை ஓதுதல்.

சித்தர் குறிப்புகள் (199): சமாதி நிலைகளின் தன்மை.

பொது குறிப்புகள் (374): ரெளத்திரம் எய்தல்.

சித்தர் குறிப்புகள் (200): ஆத்ம பரிணாம வளர்ச்சிக்காக மெனக்கெடுதலை வலியுறுத்தல்.

பொது குறிப்புகள் (375): உடலும் உயிரும்.

பொது குறிப்புகள் (376): சமூக வளர்ச்சிக்கு தனி மனித வளம் பேணுதல்.

சித்தர் குறிப்புகள் (201): சித்தர் அகத்தியரின் அறிவுரைகள்.

பொது குறிப்புகள் (377): உடலின் நிலைதனை உணரும் விதங்கள் மற்றும் தட்டான் வாசியோக முறை.

பொது குறிப்புகள் (378): ஏவல் மற்றும் பிராத்தனை வித்தியாசம்.

சித்தர் குறிப்புகள் (202): தட்டான் வாசியோக முறை விளக்கம்.

சுய குறிப்புகள் (12): என்று குரோதம் முற்றும்—இயற்கை.

சித்தர் குறிப்புகள் (203): மனம் செம்மையடைய வேண்டும்.

பொது குறிப்புகள் (379): சேவை.

பொது குறிப்புகள் (380): வெவ்வேறு தெய்வங்களும் ஏக இறைவனும்.

பொது குறிப்புகள் (381): அக ஒழுக்கத்துடன் புற ஒழுக்கம்-இவ்விரண்டிற்கும் உள்ள தொடர்பு என்ன?

பொது குறிப்புகள் (382): மனப்பக்குவம்.

பொது குறிப்புகள் (383): ஒருவரை ஒருவர் அடக்க வேண்டும் என்ற உணர்வு தீயது.

பொது குறிப்புகள் (384): நற்குணங்கள் மதத்திற்கு அப்பாற்பட்டவை.

பொது குறிப்புகள் (385): பல யோகமுறைகள், எதனை, எப்பொழுது பயன்படுத்துவது?

பொது குறிப்புகள் (386): தியானத்திற்கும் யோகத்திற்கும் உள்ள வித்தியாசம்.

பொது குறிப்புகள் (387): குரு பக்தியும் பக்தி மார்க்கமே!

சுய குறிப்புகள் (13): குருவிடம் கற்றுக்கொள்ளுதல் படலம்.

பொது குறிப்புகள் (388): சுதந்திரம் பொறுப்புணர்வுடன்.

பொது குறிப்புகள் (389): கோபமும் உடல் நலமும்.

சித்தர் குறிப்புகள் (204): ஞானம் கிடைக்க அனைத்தையும் இழக்க வேண்டுமா என்ன?

பொது குறிப்புகள் (390): மனிதனின் சுய நலத்திற்காக இயற்கையை தடை செய்யலாகாது மற்றும் தமிழரின் பண்பு யாது?

சித்தர் குறிப்புகள் (205): மன செம்மை கொண்டவன் உயிர் அழியாது மற்றும் தமிழர் தம் பண்பு.

பொது குறிப்புகள் (391): இல்லறத்தில் துறவு யாது?

அரசனின் இலக்கணம் (21): தர்மம் தவறாது, தற்காத்து, காத்து, ஆற்றல் புரிதல்.

அரசனின் இலக்கணம் (22): வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்தல்.

சித்தர் குறிப்புகள் (206): மந்திரங்கள் யாவும் பொதுவுடைமையே!

பொது குறிப்புகள் (392): சுய நலத்திற்கும் தன்னைத்தானே பேணுதலுக்கும் உள்ள வித்தியாசம்.

பொது குறிப்புகள் (393): இன உணர்வுக்கும் இன வெறிக்கும் உள்ள வேறுபாடு.

பொது குறிப்புகள் (394): மதத்தின் மேல் உள்ள நம்பிக்கைக்கும் மத வெறிக்கும் உள்ள வேறுபாடு.

பொது குறிப்புகள் (395): ஆத்ம போதைக்கும், போதை வஸ்துக்களுக்கும் உள்ள வேறுபாடு—நிதர்சனம்.

பொது குறிப்புகள் (396): இஷ்ட தெய்வங்களை வைத்து அதர்மம் செய்யலாகாது—பொய் பித்தலாட்டத்தை தவிர்க்கவும்.

பொது குறிப்புகள் (397): பூர்வீகம் பேணுதலில் மார்கங்களின் அரசியல் ரீதியான சூழ்ச்சிகள்.

பொது குறிப்புகள் (398): உடல், மனம், ஆன்மா, இதில், எதை நாம் செதுக்க இயலும்?

சித்தர் குறிப்புகள் (207): ஞானவளி மார்க்கம் எளிதாக புரிய…

சித்தர் குறிப்புகள் (208): எது இயற்கை வாழ்க்கை, இறப்பா?

சித்தர் குறிப்புகள் (209): பழனியில் சித்தர்கள் வாழ்ந்ததற்கான சான்று.

சித்தர் குறிப்புகள் (210): “ஷி” என்ற எழுத்தின் மகிமை.

சித்தர் குறிப்புகள் (211): சித்தர்களில், சித்தகத்தில் உயர் நிலை அடைந்தவர்கள்.

சித்தர் குறிப்புகள் (212): சக்தி உபவாசம்.

பொது குறிப்புகள் (399): துரோகிகள்.

பொது குறிப்புகள் (400): கிருஸ்துவ மதம்.

சித்தர் குறிப்புகள் (213): சித்தர் தம் சமநோக்கு நிலை.

சித்தர் குறிப்புகள் (214): உயரிய நிலையை அடைதல்.

பொது குறிப்புகள் (401): பரவச நிலையும் பக்தி மார்க்கமும்.

பொது குறிப்புகள் (402): கல்லில் சிலை மனமதன் தன்மை.

சித்தர் குறிப்புகள் (215): பூரணத்துவம்.

பொது குறிப்புகள் (403): இறையை அடைவதற்கு தான் இரை தேடலே ஒழிய வேறெதற்கும் இல்லை!

பொது குறிப்புகள் (404): தாயும் தாரமும்.

பொது குறிப்புகள் (405): முதலாளி வேலையாள் உறவு.

சுய குறிப்புகள் (14): இறை தேடல்.

பொது குறிப்புகள் (406): கூட்டுக்குடும்பம்.

சித்தர் குறிப்புகள் (216): இறை அனுபவங்களுக்கு எல்லையென்று ஏதொன்றுமில்லையப்பா.

சித்தர் குறிப்புகள் (217): நாம் செல்லும் பாதை சரியானதா என்று எப்படி அறிந்து கொள்வது?

பொது குறிப்புகள் (407): குரு எதன் பொருட்டு சீடனிடம் நிறைவு கொள்கின்றார்?

சித்தர் குறிப்புகள் (218): சிவ தியானம்—உய்யுண்டு வாழ்தல்.

பொது குறிப்புகள் (408): கள் குடித்து செத்தவன் இல்லை.

சித்தர் குறிப்புகள் (219): யாசித்தலுக்கும், பகல் கொள்ளைக்கும் உள்ள வித்தியாசம்.

பொது குறிப்புகள் (409): ஏன், எதற்காக, இப்படியெல்லாம் எனக்கு நடக்கின்றது?

சித்தர் குறிப்புகள் (220): சிம்ம ரூபம் குரு.

பொது குறிப்புகள் (410): சித்தர் இயேசு கிருஸ்துவை நேசிப்பவர்களுக்கு…

சித்தர் குறிப்புகள் (221): பிரம்மவாசல் திறப்பு.

சித்தர் குறிப்புகள் (222): ஜந்தும் ஒன்பதும்.

பொது குறிப்புகள் (411): சித்தர் இயேசு கிருஸ்துவை நேசிப்பவர்களுக்கு…(2)

பொது குறிப்புகள் (412): வழிபாட்டு ஸ்தலங்களில் புற தோற்றத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் தேவைதானா?

சித்தர் குறிப்புகள் (223): வேளாண்மை (வெள்ளாமை).

சித்தர் குறிப்புகள் (224): சித்தர் பட்டம் தர/பெற தகுதியுடையோன்.

பொது குறிப்புகள் (413): மது தரும் மாயையும் மனநோயும்.

சுய குறிப்புகள் (15): நிர்வாண நிலை.

சித்தர் குறிப்புகள் (225): சரத்தை கவனித்த வண்ணம் இருத்தல்.

சித்தர் குறிப்புகள் (226): குருவி வாசி யோக முறை.

பொது குறிப்புகள் (414): எந்திர வழிபாடு தத்துவம்.

பொது குறிப்புகள் (415): நீவிர் அறிந்து உணராத ஒன்று, இல்லாத ஒன்று அல்லவே!

சித்தர் குறிப்புகள் (227): இறைவன், இறை, கடவுள் என்று ஒன்று உள்ளதற்கான கூற்று.

பொது குறிப்புகள் (416): கற்றலின் பொருத்து வரையறைகள்.

பொது குறிப்புகள் (417): இறையுணர்வு, உண்மை, அன்பு, இதில், இறைவனை அடைய எது உறுதுணையாய் இருக்கும்?

பொது குறிப்புகள் (418): பிரணவ மந்திரத்தின் உகாரமும், வாசியும், வாசி பாயுதலும்.

பொது குறிப்புகள் (419): பகுத்தறிவு.

பொது குறிப்புகள் (420): கர்வத்தை தரும் அனைத்தையும் சாடுதல்—ஞான குருவிற்கு சீடனாக என்ன தகுதி வேண்டும்?

சித்தர் குறிப்புகள் (228): சித்தர் புலஸ்தியர் வாசியோக பயிற்சி விதி (1):

சித்தர் குறிப்புகள் (229): சித்தர் புலஸ்தியர் வாசியோக பயிற்சி விதி (2)—மா ராச யோகம்.

பொது குறிப்புகள் (421): குருவும் சீடனும் பருத்தி பட்ட பாடே!

பொது குறிப்புகள் (422): பாஸாவது எப்படி?

பொது குறிப்புகள் (423): வாசி யோகத்திற்கும், சிவ தியானத்திற்கும் உள்ள வேறுபாடுகள்.

பொது குறிப்புகள் (424): எவையெல்லாம் பிரிவினை சக்திகள்?

பொது குறிப்புகள் (425): குருமார்களின் பக்குவ நிலை.

பொது குறிப்புகள் (426): சத்தியத்தின் பார்வையில் மன்னிப்பு.

சித்தர் குறிப்புகள் (230): சித்தர் திருமூலர் வாசியோக பயிற்சி விதி.

சித்தர் குறிப்புகள் (231): கண் இல்லாமல் காண்பதும், காது இல்லாமல் கேட்பதும்—ஞான நிலை.

பொது குறிப்புகள் (427): மனம் திரும்பினால் செய்த பாவம் மன்னிக்கப்படுமா?

சித்தர் குறிப்புகள் (232): பாலும் உதிரம் தான்.

சித்தர் குறிப்புகள் (233): சித்தர் சிவவாக்கியர்.

சித்தர் குறிப்புகள் (234): சித்தர் சுப்பிரமணியர் (முருக கடவுள்) ஞானம் (1).

சித்தர் குறிப்புகள் (235): சித்தர் சுப்பிரமணியர் (முருக கடவுள்) ஞானம் (2).

சித்தர் குறிப்புகள் (236): சித்தர் சுப்பிரமணியர் (முருக கடவுள்) ஞானம் (3).

சித்தர் குறிப்புகள் (237): சித்தர் சுப்பிரமணியர் (முருக கடவுள்) ஞானம் (4).

சித்தர் குறிப்புகள் (238): சித்தர் சுப்பிரமணியர் (முருக கடவுள்) ஞானம் (5).

சித்தர் குறிப்புகள் (239): சித்தர் சுப்பிரமணியர் (முருக கடவுள்) ஞானம் (6).

சித்தர் குறிப்புகள் (240): சித்தர் காலாங்கி கடை நிலை, வயது, அடக்கம் பெற்ற தலம்.

பொது குறிப்புகள் (428): மனுதர்ம சாஸ்திரத்தை எதிர்த்தல்.

சித்தர் குறிப்புகள் (241): சித்தர் போகர் கடை நிலை, வயது, அடக்கம் பெற்ற தலம்.

சித்தர் குறிப்புகள் (242): சித்தர் ரோமர் ரிஷி கடை நிலை, வயது, அடக்கம் பெற்ற தலம்.

சுய குறிப்புகள் (16): என் குருநாதருடனான முதல் சந்திப்பின் உரையாடலில் இருந்து சில முக்கிய பதிவுகள் (1).

சுய குறிப்புகள் (17): என் குருநாதருடனான முதல் சந்திப்பின் உரையாடலில் இருந்து சில முக்கிய பதிவுகள் (2).

சுய குறிப்புகள் (18): என் குருநாதருடனான முதல் சந்திப்பின் உரையாடலில் இருந்து சில முக்கிய பதிவுகள் (3).

சித்தர் குறிப்புகள் (243): சித்தர் அகத்தியர் வாக்கின் படி, “இறைவன் ஒருவனே!”

பொது குறிப்புகள் (429): மண்ணுக்கு உணவு பயிருக்கு உரம்.

சித்தர் குறிப்புகள் (244): யார் சிவ சித்தன்? சிவசக்தி என்பது என்ன?

சித்தர் குறிப்புகள் (245): சித்தர் மச்சமுனி கடை நிலை, வயது, அடக்கம் பெற்ற தலம்.

சித்தர் குறிப்புகள் (246): எந்த நிலையிலும் ஞான நிலையில் இருந்து விடுபடாமல் இருத்தல்.

சித்தர் குறிப்புகள் (247): சித்தர் சட்டமுனி கடை நிலை, வயது, அடக்கம் பெற்ற தலம்.

சித்தர் குறிப்புகள் (248): சித்தர் இடைக்காடர் கடை நிலை, வயது, அடக்கம் பெற்ற தலம்.

சித்தர் குறிப்புகள் (249): சித்தர் சிவவாக்கியர் வாக்கின் படி, “இறைவன் ஒருவனே!”

சித்தர் குறிப்புகள் (250): சித்தர் தன்வந்தரி கடை நிலை, வயது, அடக்கம் பெற்ற தலம்.

பொது குறிப்புகள் (430): மரம் வளர்த்தல்.

பொது குறிப்புகள் (431): காமமின்றி தழுவுதல்.

பொது குறிப்புகள் (432): ஏக இறைவன் வழிபாடு மாயை விளக்குதல்.

பொது குறிப்புகள் (433): ஆத்மார்த்தமாக வாழ்தலே யோகம் தான்!

சித்தர் குறிப்புகள் (251): சித்தர் அகத்தியரின் வாக்கின் படி, பக்தி, தியானம், யோகம், எது வரை?

பொது குறிப்புகள் (434): சித்தர்கள் காட்டில் வாழ்பவர்கள் என்று கூறி அரசியல் செய்பவர்களுக்கு.

சுய குறிப்புகள் (19): சிம்ம நிலை!

பொது குறிப்புகள் (435): உருவ வழிபாடு பொருத்தம்…

பொது குறிப்புகள் (436): உங்கள் தெய்வங்கள் எதனால் கட்டப்பட்டு உள்ளன?

சுய குறிப்புகள் (20): சித்தர் காக புசண்டர் ஏடு—ஒளி தரிசனம்!

பொது குறிப்புகள் (437): மதம் சாரா இறைமையை வலியுறுத்தல்.

சுய குறிப்புகள் (21): எனது அடையாளம்?

பொது குறிப்புகள் (438): மதங்களை திணித்தலை சாடுதல்.

பொது குறிப்புகள் (439): அறியாமையில் ஊன்றி நிற்க உதவும் மதங்கள்.

பொது குறிப்புகள் (440): எப்பொழுது இந்த மானிடத்திற்கு விடுதலை கிடைக்கும்?

பொது குறிப்புகள் (441): ஆத்திகத்தில் சுதந்திரம்.

சித்தர் குறிப்புகள் (252): சித்தர்களிடம் எனக்கு பிடித்தது.

பொது குறிப்புகள் (442): மனம் கொத்தி வழிபடுவதே சால சிறந்தது.

பொது குறிப்புகள் (443): சிம்ம குரு.

அரசனின் இலக்கணம் (23): புகழ்ச்சிக்கு அடிமையாகமல் இருத்தல்.

சித்தர் குறிப்புகள் (253): இறைவன் ஒருவனே—சித்தர்கள் வாக்கின் படி.

சித்தர் குறிப்புகள் (254): மதவாதம் சாடுதல்—சபித்தல்.

பொது குறிப்புகள் (444): எந்த குதிரை மேல் பந்தயம் கட்டுவது?

சித்தர் குறிப்புகள் (255): இறைவன் ஒருவனே!

பொது குறிப்புகள் (445): மத சுதந்திரம் என்ற பெயரில் மத திணிப்பு!

சுய குறிப்புகள் (22): குல மரபு தாண்டி பூணூல் அணிதல்.

அரசனின் இலக்கணம் (24): ஒரு செயல் வீரனின் செயல் எத்தகையதாக இருத்தல் வேண்டும்?

சுய குறிப்புகள் (23): சண்டாளர்களை சாடுதல்.

பொது குறிப்புகள் (446): நல்லது கெட்டது தரம் பிரித்தலும் திணிப்பை எதிர்த்தலும்!

சுய குறிப்புகள் (24): எனது ஆத்ம வளர்ச்சி!

பொது குறிப்புகள் (447): மனுதர்ம சாஸ்திரம், கோயிலில் தரும் ரொட்டி, மசூதிக்குள் அனுமதி!

பொது குறிப்புகள் (448): சித்தர்கள் மார்க்கம் என்றால் என்ன?

சித்தர் குறிப்புகள் (256): பாவங்கள் செய்யாமல் தடுத்து ஆட்கொள்தல்.

அரசனின் இலக்கணம் (25): அரசனை தேர்ந்தெடுக்கும் முறை!

பொது குறிப்புகள் (449): உங்கள் இன அடையாளத்தை இருப்பை தக்க வைத்துக் கொள்ளுங்கள்!

பொது குறிப்புகள் (450): பணத்திற்காக உறவுகளை பலியிடுதலை தவிர்த்தல்.

பொது குறிப்புகள் (451): அகப்பார்வை கொண்டோருக்கு புறதோற்றம் எளிமை.

பொது குறிப்புகள் (452): சித்தர் இயேசு கிருஸ்துவை இஷ்ட தெய்வமாக வழிபடுதல்.

சித்தர் குறிப்புகள் (257): சித்தர் அகத்தியர் கடை நிலை, வயது, அடக்கம் பெற்ற தலம்.

சித்தர் குறிப்புகள் (258): சித்தர் சிவவாக்கியர் கடை நிலை, வயது, அடக்கம் பெற்ற தலம்.

பொது குறிப்புகள் (453): பக்தி மார்க்கத்தில், இசையும் ஆன்மீகமும், இரத்தமும் சதையும்.

சுய குறிப்புகள் (25): எனது ஆன்மீக பாதைக்கான அடையாளம்!

சித்தர் குறிப்புகள் (259): சித்தர் இராம தேவர் (யாக்கோபு முனிவர்), கடை நிலை, வயது, அடக்கம் பெற்ற தலம்.

சித்தர் குறிப்புகள் (260): சித்தர் அய்யா பிள்ளை யாருடைய ஆத்ம வித்து?

சித்தர் குறிப்புகள் (261): சித்தர் காகபுஜண்டர், கடை நிலை, வயது, அடக்கம் பெற்ற தலம்.

சித்தர் குறிப்புகள் (262): சித்தர் கருவூரார், கடை நிலை, வயது, அடக்கம் பெற்ற தலம்.

சித்தர் குறிப்புகள் (263): சித்தர் புண்ணாக்கு ஈசர், கடை நிலை, வயது, அடக்கம் பெற்ற தலம்.

சித்தர் குறிப்புகள் (264): சித்தர் புலிப்பாணி, கடை நிலை, வயது, அடக்கம் பெற்ற தலம்.

சித்தர் குறிப்புகள் (265): சித்தர் நந்தி தேவர், கடை நிலை, வயது, அடக்கம் பெற்ற தலம்.

சித்தர் குறிப்புகள் (266): சித்தர் புலஸ்தியர், கடை நிலை, வயது, அடக்கம் பெற்ற தலம்.

சித்தர் குறிப்புகள் (267): சித்தர் வியாசர், கடை நிலை, வயது, அடக்கம் பெற்ற தலம்.

சித்தர் குறிப்புகள் (268): சித்தர் தேரையர், கடை நிலை, வயது, அடக்கம் பெற்ற தலம்.

சித்தர் குறிப்புகள் (269): சித்தர் யாக்கோபு முனிவர், கடை நிலை, வயது, அடக்கம் பெற்ற தலம்.

சித்தர் குறிப்புகள் (270): சித்தர் கொங்கணவர், கடை நிலை, வயது, அடக்கம் பெற்ற தலம்.

சித்தர் குறிப்புகள் (271): சித்தர் தட்சணாமூர்த்தி, கடை நிலை, வயது, அடக்கம் பெற்ற தலம்.

சித்தர் குறிப்புகள் (272): சித்தர் கோரக்கர், கடை நிலை, வயது, அடக்கம் பெற்ற தலம்.

பொது குறிப்புகள் (454): எது இறைவனின் ஆசீர்வாதம்?

பொது குறிப்புகள் (455): ஒரு உண்மையான தேடல் என்றால் என்ன?

பொது குறிப்புகள் (456): சாதி இருக்கு என்றும் சாதி இல்லை என்றும் அரசியல் செய்பவர்களை இனங்காட்டி கொடுத்தல்.

சுய குறிப்புகள் (26): இரண்டற கலத்தல்.

பொது குறிப்புகள் (457): பெண்ணும் தாய்மையும்.

பொது குறிப்புகள் (458): ஒரு கலைஞனும் முதல்வராகலாம், தவறில்லை!

பொது குறிப்புகள் (459): ஒவ்வொரு பின்னிப்பிணைந்த உறவும் விலக, உன் ஆத்மாவின் ஒவ்வொரு முடிச்சும் அவிழ்கின்றது!

பொது குறிப்புகள் (460): வரி ஏய்ப்பு எதனால் நிகழ்கின்றது?

சித்தர் குறிப்புகள் (273): சித்தர் கெளபாலர், கடை நிலை, வயது, அடக்கம் பெற்ற தலம்.

பொது குறிப்புகள் (461): குரு சீடன் உறவில், குரு குற்றம் கடிதல், சாடுதல், இன்றியமையாத குணாதிசயம்.

பொது குறிப்புகள் (462): அன்றாட ஆழ் நிலை சமாதி அடைபவர்களின் உடற்கட்டு எவ்வாறு இருக்கும்?

சுய குறிப்புகள் (27): எனது மனநிலை.

பொது குறிப்புகள் (463): ஆத்ம ஞானம் அடைய குரு தேவையா?

பொது குறிப்புகள் (464): குரு—சீடன் உறவு.

பொது குறிப்புகள் (465): ‘குருவே துணை’ அர்த்தம் என்ன?

சுய குறிப்புகள் (28): விபூதியில் ஜீவ காந்த சக்தி.

சுய குறிப்புகள் (29): எனது தேடலின் இன்றைய நிலை.

பொது குறிப்புகள் (466): தமிழக சாதிய வரலாறு: ஒரு சிறு கண்ணோட்டம்.

பொது குறிப்புகள் (467): தமிழ் நாட்டு அரச மரபினரும், வீரத்தின் அடையாளங்களும்.

சித்தர் குறிப்புகள் (274): தமிழரின் மூத்த குடிகள்.

பொது குறிப்புகள் (468): இனம்புரியாத வன்மத்தை அறிந்து கொள்தல் (சித்தர் இயேசு கிருஸ்து).

பொது குறிப்புகள் (469): ஊழ்வினை.

சித்தர் குறிப்புகள் (275): சித்தர்களின் இல்லறவியல்பு மற்றும் துறவறத்தை சாடுதல்.

பொது குறிப்புகள் (470): ஆத்திகவாதிக்கான இலக்கணம்.

சித்தர் குறிப்புகள் (276): உணவு பழக்க வழக்கங்கள்.

பொது குறிப்புகள் (471): காமமும் சாதியும்.

சித்தர் குறிப்புகள் (277): திண்ணனும் (கண்ணப்ப நாயனாரும்), அதிபத்த நாயனாரும் சைவ மரபே, இந்துக்கள் அல்ல.

பொது குறிப்புகள் (472): மதவாதிகளுக்கும் ஆத்திகவாதிகளுக்கும் உள்ள இரு பிரித்தியேக வித்தியாசங்கள்.

பொது குறிப்புகள் (473): பிரிவினை சக்திகள் என்பன யாது?

பொது குறிப்புகள் (474): உறவுகளை செயற்கையாய் சேர்த்து வைப்பது தகுமோ?

பொது குறிப்புகள் (475): உண்மையான வெற்றி யாது?

பொது குறிப்புகள் (476): உடல் வளம் பேணுதல்.

சுய குறிப்புகள் (30): ஏன் நான் யாருடைய தலைமையின் கீழும் வேலை செய்வதில்லை? யாரிடமும் என் வேலையை செய்ய பணம் கேட்பதில்லை?

சித்தர் குறிப்புகள் (278): சித்தர் ஜோதிமா முனிவர், கடை நிலை, வயது, அடக்கம் பெற்ற தலம்.

சித்தர் குறிப்புகள் (279): சித்தர் டமரகர், கடை நிலை, வயது, அடக்கம் பெற்ற தலம்.

சித்தர் குறிப்புகள் (280): என்று, எதில் சுவாசம் நடக்க வேண்டும்?

சித்தர் குறிப்புகள் (281) அசைவம் சைவம் பேதைமையை சாடுதல்.

சித்தர் குறிப்புகள் (282): இரண்டற கலத்தலின் அடிப்படை தத்துவம், ஒருவரோடு கிளத்தல், பலரோடு கிளத்தல், மற்றும் பரவெளியில் கிடத்தல்.

பொது குறிப்புகள் (477): விலைமதிப்பற்ற பொருட்கள் என்று ஏதேனும் உண்டா?

சுய குறிப்புகள் (31): சமன் செய்தல்.

சித்தர் குறிப்புகள் (283): உச்சி குடுமி இரகசியம்.

பொது குறிப்புகள் (478): மனோலயம்.

பொது குறிப்புகள் (479): பாடம் சொல்லி தர அன்பு நல்ல ஆயுதமா?

சித்தர் குறிப்புகள் (284): இராமாயணம், மகாபாரதம், போன்ற இதிகாசங்கள் கதையா, இல்லை வரலாறா?

சித்தர் குறிப்புகள் (285): வாசி யோகத்திற்கும் சிவ தியானத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?

பொது குறிப்புகள் (480): கர்வம் நம்பிக்கை வேறுபாடு யாது?

சித்தர் குறிப்புகள் (286): சித்தர்கள் உபவாசம்.

சித்தர் குறிப்புகள் (287): புலால் பேதைமையை சாடுதல்.

சித்தர் குறிப்புகள் (288): யார் யோகி? யார் சித்தர்?

பொது குறிப்புகள் (481): ஆத்ம உறவாடலுக்கும் (சத்சங்கத்திற்கும்), மேடை பேச்சுக்கும் உள்ள வேறுபாடு யாது?

பொது குறிப்புகள் (482): தமிழ்த்தேசியம்.

சுய குறிப்புகள் (32): சித்தர்கள் மரபில் உண்மையை குறிப்புகள் மூலம் உணர்த்தும் முறை.

சித்தர் குறிப்புகள் (289): இறைவன் ஒருவனே!

சித்தர் குறிப்புகள் (290): இறைமையின் தன்மை.

சுய குறிப்புகள் (33): சித்தர் அய்யாபிள்ளை குரு மூலம்.

சுய குறிப்புகள் (34)—உலக வாழ்க்கை கொடியது அதனிலும் கொடியது உலக வாழ்க்கையில் நரனாக வாழ்வது!

சித்தர் குறிப்புகள் (291): சைவ நிலை வேறு சைவ உடம்பு வேறு!

அரசியல் (1): ஒரு உகந்த, சிறந்த, அரசியல் கட்சி எப்படி இருத்தல் வேண்டும்?

பொது குறிப்புகள் (483): எப்பொழுது ஒரு குல தெய்வம் பொது தெய்வமாகின்றது?

பொது குறிப்புகள் (484): அழித்தல் இயற்கையின் பார்வையில்.

பொது குறிப்புகள் (485): மதமாற்றத்தை சாடுதல்.

பொது குறிப்புகள் (486): மன்னிப்பு என்பதன் உண்மையான அர்த்தம் என்ன?

சித்தர் குறிப்புகள் (292): கடைநிலையில் எது பரகதி அடைய உதவும்?

பொது குறிப்புகள் (487): தர்மம் எது? அதர்மம் எது?

பொது குறிப்புகள் (488): இலகுவாகுதல்.

சித்தர் குறிப்புகள் (293): சித்தர் சுந்தரானந்தர் வயது, கடை நிலை, அடக்கம் பெற்ற தலம்.

சித்தர் குறிப்புகள் (294): சித்தர் வரரிஷியார் வயது, கடை நிலை, அடக்கம் பெற்ற தலம்.

சித்தர் குறிப்புகள் (295): சித்தர் வால்மீகர் வயது, கடை நிலை, அடக்கம் பெற்ற தலம்.

சித்தர் குறிப்புகள் (296): சித்தர் ஊர்வசி, வயது, கடை நிலை, அடக்கம் பெற்ற தலம்.

சுய குறிப்புகள் (35): எனக்கு கிடைத்த ஒரு முக்கியமான படிப்பினை.

சித்தர் குறிப்புகள் (297): ஒடுக்கு நிலை மற்றும் பிரவேச நிலை.

சித்தர் குறிப்புகள் (298): மனம், ஆன்மா வேறுபாடு யாது? மற்றும் வெவ்வேறு பிரவேச நிலைகள்.

பொது குறிப்புகள் (489): இயற்கை பிரவேசம்.

சுய குறிப்புகள் (36): உண்மையான துறவு என்றால் என்ன?

பொது குறிப்புகள் (490): சாதியம், தர்மம், உரிமை.—வேறுபாடுகள், மற்றும் சித்தர் அய்யாபிள்ளை வழிபாட்டு தலம் உரிமை.

பொது குறிப்புகள் (491): இரையோடு இறையையும் தேடுங்கள்.

பொது குறிப்புகள் (492): தாய்மண் வருட இருப்பில் சுகம்.

பொது குறிப்புகள் (493): இயற்கையாய் கிடைக்கும் சுகங்களை தியாகம் செய்து விட்டு கோபுரம் கட்ட வேண்டிய நிர்பந்தம் யாருக்கும் இல்லை.

பொது குறிப்புகள் (494): பூமியும் சுவாசிக்கின்றது அப்பா!

பொது குறிப்புகள் (495): ரோமம் மழித்தல் தவறு!

பொது குறிப்புகள் (496): மரமும் சுவாசிக்கின்றது!

அரசியல் (2): வெற்றிபெற வாய்ப்புள்ளவன், எதையெல்லாம் கவனிக்க வேண்டும், யாது செய்திடல் வேண்டும்?

அரசியல் (3): வெற்றி வாய்ப்பை இழக்காமல் இருந்திட என்ன செய்திடல் வேண்டும்?

சுய குறிப்புகள் (37): உடை தேர்வு.

சித்தர் குறிப்புகள் (299): எது பொய்? எது ‘எதனையும் சாரா தன்மை’?

பொது குறிப்புகள் (497): சமன் செய்கின்றேன் என்ற பெயரில் தர்மம் தவறாமல் இருத்தல்.

சித்தர் குறிப்புகள் (300): சித்தர் போகருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்!

சித்தர் குறிப்புகள் (301): இறைசக்திகளை வைத்து பேதைமை புகட்டுபவர்களை சாடுதல்.

சித்தர் குறிப்புகள் (302): சித்தர் கமலமுனி, வயது, கடை நிலை, அடக்கம் பெற்ற தலம்.

பொது குறிப்புகள் (498): கர்வம், கெளரவம், மற்றும் சுய மரியாதை இவற்றின் வேறுபாடுகள் யாது?

பொது குறிப்புகள் (499): வாழ்க்கை பிரச்சனைகளை சந்திக்கும் முறை.

சித்தர் குறிப்புகள் (303): சித்தர் அறிவானந்தர், வயது, கடை நிலை, அடக்கம் பெற்ற தலம்.

சித்தர் குறிப்புகள் (304): சித்தர் அகப்பேயர், வயது, கடை நிலை, அடக்கம் பெற்ற தலம்.

சித்தர் குறிப்புகள் (305): சித்தர் பாம்பாட்டி, வயது, கடை நிலை, அடக்கம் பெற்ற தலம்.

சித்தர் குறிப்புகள் (306): சித்தர் காலகண்டர், வயது, கடை நிலை, அடக்கம் பெற்ற தலம்.

சித்தர் குறிப்புகள் (307): சித்தர் சுப்பிரமணியர், வயது, கடை நிலை, அடக்கம் பெற்ற தலம்.

சுய குறிப்புகள் (38): காதல்.

பொது குறிப்புகள் (500): வாழ்க்கை முறை.

சித்தர் குறிப்புகள் (308): சித்தர் யூகிமுனி, கடை நிலை, அடக்கம் பெற்ற தலம்.

சித்தர் குறிப்புகள் (309): சித்தர் மூலத்தீசர் கடை நிலை, வயது, அடக்கம் பெற்ற தலம்.

சித்தர் குறிப்புகள் (310): சித்தர் திரணாக்கிய முனிவர்? (ஜெமதக்கினி முனிவரின் புத்திரன்), கடை நிலை, அடக்கம் பெற்ற தலம்.

சித்தர் குறிப்புகள் (311): சித்தர் சண்டீசுவரர், கடை நிலை, அடக்கம் பெற்ற தலம்.

சித்தர் குறிப்புகள் (312): சித்தர் திருமூலர் வயது, கடை நிலை, அடக்கம் பெற்ற தலம்.

பொது குறிப்புகள் (501): பூரணத்துவமே நிர்சலனம்/நிர்குணம் அய்யா!

சித்தர் குறிப்புகள் (313): பிரம்மத்தின் வாசம் நிர்குணம்!

பொது குறிப்புகள் (502): யதார்த்தமாக வாழ்தல்.

பொது குறிப்புகள் (503): திரும்பவும் எது சிறந்த உணவு முறை? முடியல போதுமடா சாமி!

பொது குறிப்புகள் (504): ஆன்மீகம், மதம் இவற்றினுள்ள வேறுபாடு யாது?

பொது குறிப்புகள் (505): பூமியின் வாசமும் மன செம்மையும்.

பொது குறிப்புகள் (506): கோபதாபங்களில் நியாயமற்றவை.

சித்தர் குறிப்புகள் (314): இயற்கை வழிபாடு.

சுய குறிப்புகள் (39): சத்ரு ஜெயம்.

பொது குறிப்புகள் (507): வாசி, குண்டலினி வேறுபாடு யாது?

பொது குறிப்புகள் (508): “தமிழா”வின் நோக்கம் என்ன?

பொது குறிப்புகள் (509): ஒரு உண்மையான, ஆத்மார்த்தமான தேடல் மிக மிக கொடியது!

பொது குறிப்புகள் (510): வேளாண்மை (2).

பொது குறிப்புகள் (511): இயற்கை உரம்.

பொது குறிப்புகள் (512): பூரண நிலையின் தன்மை.

பொது குறிப்புகள் (513): உடற் கட்டு.

சுய குறிப்புகள் (40): அருவா மீசை எடுத்ததன் பின்னணி.

சுய குறிப்புகள் (41): மஞ்சப் பை.

சுய குறிப்புகள் (42): பரிபூரண சரணாகதி.

பொது குறிப்புகள் (514): எது சிறந்த வாழ்க்கை முறை?

பொது குறிப்புகள் (515): இந்து மதம் வேறு. ஆதி சைவம் வேறு.

சித்தர் குறிப்புகள் (315): ஆத்திகத்தில் வியாபாரத்துவத்தை கண்டித்தல்.

பொது குறிப்புகள் (516): வேதம் ஓதும் வாழ்க்கை முறை.

பொது குறிப்புகள் (517): அறிவியல் சாராத நாத்திகத்தை சாடுதல்.

பொது குறிப்புகள் (518): குலப் பெயரும் குலப் பட்டங்களும்.

பொது குறிப்புகள் (519): இறைவனால் தேர்ந்தடுக்கப்படுபவர்களின் தன்மை யாது?

பகுத்தறிவு பாடம் (1–2): வெளித் தோற்றத்தை கண்டு ஏமாறாமல் இருத்தல்.

பகுத்தறிவு பாடம் (3): ஆதாரங்களுடன் பேசுதலை வலியுறுத்தல்.

பகுத்தறிவு பாடம் (4): மனிதர்களை நேர்மையின் அடிப்படையில் தரம் பிரித்து, தேர்வுக்கு தேர்ந்தெடுத்தல்.

பகுத்தறிவு பாடம் (5): மனித வளத்தின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பித்தல்.

சுய குறிப்புகள் (43): எனது வாழ்க்கை முறையின் சாராம்சத்திலிருந்து….

பொது குறிப்புகள் (520): ஏக இறைவனின் அமைப்பு யாது?

பகுத்தறிவு பாடம் (6): நலத்திட்டங்கள் வழங்கும் பொருட்டு மனிதர்களை பகுத்து பிரித்தல்.

பொது குறிப்புகள் (521): புறம்போக்கு, தரிசு நிலங்கள் பின்னணி.

பொது குறிப்புகள் (522): வேளாண்மை (3)—தரிசு நிலங்களை எப்படி விவசாய நிலமாய் மாற்றுவது?

பகுத்தறிவு பாடம் (7): சாதியம் வேறு பூர்வீகத்தின் அடையாளம் வேறு.

பொது குறிப்புகள் (523): வீட்டை சுற்றி என்னென்ன மரங்கள் வளர்ப்பது?

பொது குறிப்புகள் (524): கற்பித்தல், கற்றல் கூறுகள்.

பொது குறிப்புகள் (525): வெற்றி களிப்பு என்பது என்ன?

பொது குறிப்புகள் (526): ஆணை விட பெண்ணே உயர்ந்தவள்.

சித்தர் குறிப்புகள் (316): சிவசக்தி, பிரம்மா, நந்தி விளக்கம்.

சித்தர் குறிப்புகள் (317): சரியை, கிரியை, யோக, ஞான மார்க்கம் பற்றிய கருத்துக்களில் உள்ள வேறுபாடுகள்.

பொது குறிப்புகள் (527): இயற்கையே ஆத்திகம்.

சித்தர் குறிப்புகள் (318): தன்மையை பொருத்து வாசி குண்டலினி வேறுபாடு.

பொது குறிப்புகள் (528): வேளாண்மை (4).

பொது குறிப்புகள் (529): வேளாண்மை (5).

பொது குறிப்புகள் (530): வேளாண்மை (6).

பொது குறிப்புகள் (531): இறந்தோரின் ஆன்ம நிலை, அவர்கள் தொடர்பு கொள்ளும் விதம், மற்றும் அவர்களின் மீட்பு.

பொது குறிப்புகள் (532): களவிற்கு இயற்கை தரும் தண்டனை எவ்வாறு இருக்கும்?

பொது குறிப்புகள் (533): இறைவனுக்கு எதிரானவாய் எவை?

பொது குறிப்புகள் (534): சித்தர் இயேசு கிருஸ்து குறிப்பாக சொல்லும் தத்துவம் யாது?

சித்தர் குறிப்புகள் (319): சண்டாளஞ் செய்யாதே!

சுய குறிப்புகள் (44): உண்மையை அறிந்து கொள்ள பக்குவம் வேண்டும்.

பொது குறிப்புகள் (535): வேளாண்மை (7).

பொது குறிப்புகள் (536): இயற்கை மருத்துவத்தை ஆரம்பிக்கும் முன்…

சுய குறிப்புகள் (45): சித்தர்கள் மரபில் முதல் மரியாதை யாருக்கு?

சுய குறிப்புகள் (46): வாசி யோகம் யாருக்கு சித்தியாகும்?

சித்தர் குறிப்புகள் (320): சித்தர்கள் மனச்செம்மை நிலையாது?

பொது குறிப்புகள் (537): வியாபாரத்துவத்தில் தெய்வீகம் வேறு பிரபஞ்சத்தில் தெய்வீகம் வேறு.




பொது குறிப்புகள் (538): சேற்றில் இறங்காமல் வெண்தாமரை* பறிக்க இயலாது.

Sunday, July 29, 2018

சித்தர் அய்யா பிள்ளையிடம் கிட்டிய இறை அனுபவங்களின் தொகுப்பு (15): திரு. மணிசாமி. பெ அவர்களின் இறை அனுபவங்கள்.

சித்தர் அய்யா பிள்ளையிடம் கிட்டிய இறை அனுபவங்களின் தொகுப்பு (15): திரு. மணிசாமி. பெ அவர்களின் இறை அனுபவங்கள்.

மணிசாமி. பெ. (Manisamy)
நேர்காணல் விவரம்:

இடம்: மதுரை, திரு. மணிசாமி. பெ அவர்களது வசிப்பிடம்
நாள்: வைகாசி 13, 2018 ஞாயிற்றுக்கிழமை [05/27/2018] மதியம்
இணைப்பு: நேர்காணல் ஒலி நாடா [Audio of the interview]

குறிப்பிட தக்க ஆத்ம அனுபவங்கள்:
  1. 37 வருட சதுரகிரி பயணமும். 37 வருட சபரி மலை பயணமும் மேற்கொண்ட இவர், முதல் முறை சித்தர் அய்யா பிள்ளையை சந்தித்தது சதுரகிரி மலையில், ஒரு அமாவாசை இரவு, சதுரகிரி சுந்தர மகாலிங்க சாமி சன்னிதியில், சுவாமி அபிஷேகத்தின் போது. தேவாரம், திருவாசகம் முழங்க, சுவாமிக்கு பூஜைகள் நடந்து கொண்டு இருக்க, நூறு—நூற்றி ஐம்பது பேர் சுற்றி வழிபாடு செய்ய, சித்தரின் உடம்பில் இருந்து ஒரு ஒளி பயணித்து சென்று லிங்கத்தை மோதியிருக்கின்றது. பூசாரி யாரையும் படம் பிடிக்க கூடாது என்று சொல்லி விட்டு திரும்ப, இரண்டாவது முறையாக ஒரு ஒளி சித்தரின் உடம்பில் இருந்து பயணித்து சென்று லிங்கத்தை தடவுகின்றது, இந்த முறையும் பூசாரி சந்தேகித்து சோதிக்க, யாரும் படம் எடுக்க வில்லை என்று தெரிய வருகின்றது. பிறகு, வழிபாடு தொடர, சித்தரின் உடம்பில் இருந்து சென்ற ஒளி லிங்கத்தை ஆர தழுவி இருக்கின்றது. இந்த நிகழ்வை கண்ட திரு. மணிசாமி, யாரோ பெரியவர் வந்திருக்கின்றார் என்று எண்ணிக் கொண்டு, அன்று இரவு கூட்ட நெரிசலில் பேச இயலாமல் விலகி சென்று இருக்கின்றார். இந்த நிகழ்வின் போது அய்யாவுடன் இருந்தவர்கள், சித்தரை சதுரகிரி அழைத்து வந்த ஒரு உயர் போலீஸ் அதிகாரி மற்றும் சாப்டூர் ஜமீன். திரு. மணிசாமியுடன் திருவாசகம் தேவாரம் பாடகர்களும் ஒரு அம்மையாரும் உடன் இருந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  2. அடுத்த நாள் காலை பிலாவடி கருப்புசாமி கோவில் அருகே வழக்கமாக குளிக்கும் யானை பள்ளம் அருகில், திரு. மணிசாமி குளித்துக் கொண்டு இருக்க, சித்தர் அவரை நோக்கி வருகின்றார். திரு. மணிசாமி, அவர்களை ‘சாமி’ என்று வணங்க, சித்தர் “நீ யாருப்பா?” என்று வினவி இருக்கின்றார். திரு. மணிசாமி அவர்களும், தான் மதுரையில் இருந்து வருவதாக சொல்ல, சித்தர் உடனே, “டேய், உன்னதாண்ட பாக்கனுமுனு இருந்தேன்” என்று சொல்லி இருக்கின்றார். அறிமுகமே இல்லாமல் தன்னை இப்படி உரிமையுடன் அழைத்தை புன்முறுவலுடன் பகிர்ந்து கொண்டார். சித்தர் அவரை அடிவாரத்தில் இருந்து தான் பூசைகள் செய்வதை கவனித்து வந்ததாகவும், அவரை சந்திக்கும் படி சொல்லியதாகவும், இப்பொழுது சந்தித்து விட்டதாகவும் கூறியுள்ளார். அந்த தொடர்பிற்கு பிறகு, அவருடன் பல யாத்திரா பயணங்கள் சென்று வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
  3. இப்படி யாத்திரா பயணங்களில் இரவு ஒன்று, இரண்டு, மணிக்கு பார்க்கும் போது, ஆதிசேஷன் மேல் படுத்திருப்பது போல் இருக்கும் என்றும், சிறிது நேரம் கழித்து பார்த்தால் திரும்பவும் மனித உருவத்தில் இருப்பார் என்று வியக்கின்றார். இந்த மாதிரி பல நிகழ்வுகள் அவருடன் அனுபவித்தாக பகிர்ந்து கொள்கின்றார்.
  4. ஸ்ரீசைலத்தில் இருவரும் லிங்கத்தை பிடித்து வழிபடும் போது, ஒரு ஜோதி லிங்கத்தை மோதி விட்டு சென்றதாக சாட்சி கூறியுள்ளார்.
  5. துங்கபத்திரா ஆற்றங்கரையில், காளி சன்னிதியில் அமர்ந்திருக்கும் போது, சித்தர் நாக்கில் கற்பூரம் ஏற்றுமாறு உத்தரவிட, திரு. மணிசாமி அவர்களும், நாக்கில் கற்பூரம் ஏற்றுகின்றார், அப்பொழுது அந்த ஒளி, கோவில் கற்பக்கிரகத்தினுள் சென்று காளி மேல் அடித்தாகவும், அந்த நிகழ்வு அவருக்கும் நடுக்கத்தை கொடுத்தாகவும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
  6. நந்தியால், உமாமகேஸ்வர மலை பயணம் முடித்து, இரவு நேரம், காலை உண்ட உணவோடு, பசியில், ஒரு கடையின் அருகில் இருந்திருக்கின்றார். அங்கு சித்தர் அரங்கேற்றிய சில ஆத்ம வெளிப்பாடுகளை பார்த்து, அந்த கடைக்காரர் சித்தரின் காலில் விழுந்திருக்கின்றார். தன் மனைவிக்கு திருமணமான காலத்திற்கு முன் இருந்து ஆவி பிடித்திருக்கின்றது என்றும், அது அவளை உருக்கி எடுத்துவிட்டது என்றும், குணப்படுத்துமாறு மன்றாடி இருக்கின்றார். சரி என்று அவரும் ஏற்றுக்கொண்டு, சித்தருக்கு தெலுங்கு மொழி தெரியவில்லை எனினும், அருகில் இருந்த அன்பர் ஒருவரின் உதவியோடு, ஆவியிடம் பேச ஆரம்பித்திருக்கின்றார். அதுவும் தலை விரி கோலத்தில் பேசி இருக்கின்றது. அது கேட்டது, ஒரு படி கைகுத்தல் அரிசி, ஒரு சேவல், இரண்டு கிலோ இருக்கும், இரண்டு லிட்டர் ஈச்சங் கல்லு, மற்றும் கண்ணாடி சில இதர பொருட்கள். அதனை செய்து கொடுத்ததும் இரண்டு கிலோ சேவலை கடித்து தின்று, ஒரு படி அரிசியையும் உண்டு, இரண்டு லிட்டர் கல்லையும் குடித்து விடுகின்றது. உடலை குலுக்கி விட்டு, வாக்கு கொடுத்தன் பெயரில், அந்த ஆவி விலகிக் கொண்டது. அதன் பின் முடியை அறுத்து, பனை மரத்தில் வைத்து ஆணி அடித்து விட்டு வருகின்றனர். குணமான பெண்ணோ, உடனடியாக எழுந்து, வந்தவர்களுக்கு சமையல் செய்துவிட்டு இரவு ஒரு மணிக்கு உணவு பரிமாறுகின்றார்.
  7. இந்த சம்பவத்தின் பிறகு, சுமார் 7அடி உயரம் உள்ள சித்தர் ஒருவர், தும்பை பூ நிறத்தில் பளிச்சென ஒளி பொருந்திய வெள்ளை நிற ஆடையுடன், தாங்கள் இருந்த இடத்தில் இருந்து கொஞ்சம் தூரத்தில் பாலத்தின் மேல் வந்து அமருகின்றார். இரவு முழுவதும், “சிவ ஹோம்”, “சிவ ஹோம்”, என்று சொல்லி பாடிக்கொண்டே, “ஒருத்தன் இங்கிருந்து வந்திருக்கான், ஒருத்தன் காளி அவதாரம் எடுத்து வந்திருக்கான், ஒருத்தன் சிற்பியா வந்திருக்கான்…” என்று அங்கு கூடியிருந்தவர்களை பற்றி சொல்லுகின்றார். ஒரு சித்தன் வந்திருக்கான், அவன் காளி அவதாரம் பிடிச்சவன், இங்க இந்தந்த விஷயங்கள் செஞ்சிருக்கான், இவன் இந்த அவதாரம் பிடிச்சு வந்திருக்கான் என்று, முன்பின் அறியாத அவர்களை பற்றி சொல்லுகின்றார். “சிவஹோம், நமசிவாய, சிவஹோம்…” என்று இரவும் முழுவது சொல்லிக் கொண்டே இருந்திருக்கின்றார். சரியாக பிரம்ம முகூர்த்தம் ஆரம்பிக்க அவர் எங்கு போனார், எங்கு மறைந்தார் என்றே தெரியவில்லை. அவர் மேல் இருந்த ஒளி கூடி இருந்தவர்கள் கண்ணை பரிக்க, அய்யா, யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்று உத்தரவிடுகின்றார். அவர்களும் உள்ளிருந்தவாறு அந்த நிகழ்வை அனுபவித்திருக்கின்றனர்.
  8. தனுஷ்கோடியில் ஒரு வழிபாடு செய்யும் போது, சித்தர் தண்ணீருக்குள் கால் மணி நேரம் பத்மாசனத்தில் அமர்ந்தவாறு இருந்திருக்கின்றார். அனைவரும் ஆனந்தமாய் நீராடிக் கொண்டிருக்க, அதனை கவனிக்காமல் போய் விடுகின்றனர். பதறிப் போய், திரு. மணிசாமி சித்தரை தேட, அவர் நீரினுள் அமர்ந்திருப்பதை காண்கின்றார். அவர் நீரினுள் இட்ட பத்மாசனத்தை பிரிக்க இயலாமல், போராடி, பிரித்து, அவரை நீரை விட்டு பெரும் பாடுபட்டு வெளியே கொண்டு வருகின்றனர். ஒரு சமயம் அமர்ந்தவாறே மறைந்து திருவிளையாடல் நிகழ்த்தி இருக்கின்றார். இப்படி சுமார் இருபத்தி அய்ந்து வருடங்கள் சித்தருடன் பின்னிப்பிணைந்து, பல யாத்திரா பயணங்கள் உடன் சென்று, பல நல்ல, அபூர்வமான இறை அனுபவங்கள் கிடைக்கப்பெற்று இருக்கின்றார். சுமார் 1985ல் இருந்து சித்தருடன் நெருங்கி பழகி இருக்கின்றார்.
  9. திரு. மணிசாமி அவர்கள், இதனை பதிவு செய்த காலம் முதல் இருபத்தி ஓர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தி இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை இந்த குறிப்பில் சொல்ல காரணம், அந்த கர்வம் துளியும் இன்றி சித்தரிடம் பெற்று தனது இறை அனுபவங்களை, அவரின் பால் மிக்க பணிவுடன் பகிர்ந்து கொண்டதே! பல பெரிய மனிதர்கள் வளர்ந்த பின்னும் குருவிடம் பணிந்து இருப்பதும் இன்றைய காலகட்டத்தில் இறை அனுபவங்களுக்கு ஒத்த அதிசயமாக காண்கின்றேன்.
  10. ஆரம்ப காலத்தில் ஒரு பெளர்ணமி இரவு, தாள விருச்சத்தில், அம்பாளுக்கு பொங்கல் வைக்கின்றனர். ஓலை அனைத்தும் அம்பாள் வடிவமாய், ஜோதிர்மயமாய் தெரிய, அதற்கு நேர் மேலே, வானத்திலும் ஜோதி பிரகாசித்துக் கொண்டு இருந்திருக்கின்றது. இதனை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில், அன்பர் ஒருவர் பார்த்திருக்கின்றார்—தாள விருச்சத்திற்கு மேல், வானத்தில் அனாதியாய் ஜோதி பிரகாசித்து கொண்டு இருப்பதை. இந்த ஜோதி தரிசனத்தை அன்பர் ஒருவர் தூரத்தில் பார்த்து கொண்டு இருக்க, இங்கு, தாள விருச்சத்திற்கு கீழ் சித்தர் கண்கள் மூடி படுத்துக் கொண்டு இருக்கின்றார், அவர் வந்தவுடன், அங்கிருந்தே ஜோதி தரிசனம் கண்டாயா என்று வினவி அனைவரையும் ஆச்சிரியப்பட வைத்திருக்கின்றார்.
  11. பாப் அய்யா சித்தர் கோவிலில் நாக பிரதிஷ்டை செய்த போது, பட்டப்பகலில் பன்னிரெண்டு மணிக்கு விண்ணில் ஜோதி உருவாகி இருக்கின்றது.
  12. அய்யா அவர்களின் முதல் மனைவி மற்றும் மாமியார் இருவரும் ஒரே நாள் காலமான போதும், அவரது கண்ணில் ஒரு துளி தண்ணீர் வரவில்லை, மாறாக, எப்பொழுதும் போல ஆனந்தமாய், ஆன்மீகத்தைப் பற்றியே பேசிக் கொண்டு இருந்திருக்கின்றார். இவ்வாறு எந்நிலையிலும் பற்றற்று தனது கடமையை மிகவும் நெருடலான சூழ்நிலைகளிலும் முழுமையாக பற்றற்று செய்து வந்திருக்கின்றார்.
  13. ஒரு சதுரகிரி பயணத்தின் போது, வனத்திற்குள் போக வேண்டும் என்று சொல்லி, பெரிய மகாலிங்கம் செல்கின்றனர், பின்னர் அங்கிருந்து, தவசி பாறை சித்தர் காலங்கிநாதர் குகைக்கு செல்கின்றனர். அங்கும் அன்று இரவு யாகம் நடத்திக் கொண்டு இருந்த போது, ஒரு பெரிய ஜோதி, மலையே மின்னும் அளவிற்கு பெரிய மகாலிங்கம் சன்னிதியிலிருந்து கிளம்பி மறைந்ததை கண்டுள்ளுனர். இந்த தேடலின் நிமித்தும் ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமல் கோர பசியில் இருந்திருக்கின்றனர். இப்படி சாப்பாடு நீர் இன்றி தேடியவர்களும் உண்டு. இப்படி பசியில் துவண்டு போய் கிடந்தவர்களுகு, சுமார் காலை 5.30 மணியளவில், வனத்தில், மலையின் உச்சியில், சுட சுட இட்லி, வடை, பொங்கலுடன் மூன்று நபர்கள் வந்து உணவு தந்து விட்டு செல்கின்றனர். அதுவும் சுட சுட, அனைவருக்கும் போதும் என்ற அளவிற்கு கொடுத்து அருளுகின்றனர். தங்களுக்கு நீரும், ஆகாரமும், சாதாரண மனிதர்கள் போல வந்து பசியாற தந்து விட்டு சென்றவர்களை பத்தடி தாண்டி பார்க்க இயலவில்லை. வந்த வழியே மறைந்திருக்கின்றார்கள். ஒரு நாள் பட்டினிக்கு பிறகு தேவாமிர்தம் என்று சொல்லலாம்!
  14. மாவூத்திலிருந்து, பெருமாள் மண்டைக்கு, சென்றவர்கள், திரும்ப மகாலிங்கத்திற்கு வர வழி தெரியாமல் அடர்ந்த வனத்தில் மாட்டிக் கொள்கின்றார்கள், இரண்டு நாட்கள் பக்கம் சாப்பாடு இல்லாமல் மிகவும் தொய்வுற்று இருந்திருக்கின்றனர். மழை பெய்ய ஆரம்பித்து விடுகின்றது. சித்தர் அய்யா பிள்ளை அவர்களுக்கு வயிற்று போக்கால் அவதி பட, நீர் இல்லாமல் இருக்க, வேட்டியை கிழித்து தனது ஆசன வாயிலை சுத்தம் செய்திருக்கின்றார். இருட்ட ஆரம்பிக்க, எங்கு பார்த்தாலும் புலி சப்தமும், யானை சப்தமும் கேட்கின்றதே, இதில் எங்கிருந்த நாம் தப்பிக்க போகின்றோம் என்று திரு. மணிசாமியிடம் தனது அய்யத்தை தெரியப்படுத்திருக்கின்றார். அவர்கள் மாட்டிக் கொண்ட இடத்தை யமனின் காவு என்று விவரிக்கின்றார் திரு. மணிசாமி. இதனிடையில்  அவர்களை அழைத்து வந்த ‘மருந்து சாமி’, என்பவர் உடலில் நடுக்கம் அதிகமாகி விடுகின்றது. குளிர்ந்து காற்று. மழை. வனம். இருட்டு. மிருகங்கள் சப்தம், என உயிரை பிடித்து சென்ற தேடல் பயணமாகி விட்டது. பெரும் பள்ளங்கள் ஏறி இறங்க, களைப்பு போட்டி வாட்டி எடுக்க, புதர் மேல் கால் வைத்தால் அது தொடை வரை சொல்ல, என கடுமையான பயணமாகி விடுகின்றது. ஒரு வழியாக, திரு. மணிசாமி அவர்கள், யாரோ அப்பொழுதிட்ட மனித மலத்தை கண்டு, ஆள் நடமாட்டம் இருப்பதை உணர்கின்றார். சப்தம் எழுப்பியவாறு தேடி செல்கின்றார். ஒரு மலைவாசி அவர் சப்தத்தை கேட்டு குசுகுசுப்ப, ஒரு வழியாக அந்த அடர்ந்த வனத்தில், இரவில், தங்க வைக்க, வழிகாட்ட, ஒரு ஆள் கிடைக்கின்றது. அவருக்கு தமிழ் சரியாக வரவில்லை குசுகுசுப்பாக பேச, எப்படியோ புரியவைத்து, ஒரு குகையின் இடுக்கில் ஓய்வெடுக்க, கொஞ்சம் இடம் பெற்றுக் கொள்கின்றனர். கடுமையான பசி, ‘உணவு’ என்று கையேந்த, அந்த மலைவாசியும், கொட்டும் மழையில், நெருப்பு பத்த வைக்க இயலாத சூழ்நிலையிலும் நெருப்பை மூட்டி, காட்டு மிளகாய் கிள்ளிப்போட்டு ஆளுக்கு ஒரு சோற்று உருண்டை தந்து உயிரை காப்பாற்றி விடுகின்றார். அவர்களும் அதனை உண்டு, காலை நன்றாக நீட்டி படுக்க கூட இயலாத நிலையில், மழை நீர் மேலெல்லாம் ஒழுக, கடும் நடுக்கம் தரும் குளிரில், ஆட்டு மூத்திரம் மேல் பட ஒடுங்கி படுத்திருக்கின்றனர். மூத்திரம் வந்தால் கூட எழுந்து நிற்க இயலாத நிலை, அப்படியே போய் கொள்ள வேண்டிய அளவிற்கு சன்னமான இடுக்கு அது. சித்தருக்கு கொஞ்சம் மேலாக படுக்க இடம் கிடைத்திருக்கின்றது. அந்த மலைவாசி குடும்பம் குகையினுள் படுத்துக் கொண்டது. அவர்களிடம் இரண்டு ஆடு, ஒரு நாய் அந்த குகையில் இருந்தது. காலை அவர்களே அழைத்து வந்த சந்தன மகாலிங்க சன்னிதியில் கொண்டு வந்து விட்டு செல்கின்றனர். இந்த சம்பவத்தை சித்தர் என்னிடம் பகிர்ந்து கொள்ளும் போது, இரண்டு முக்கியமான சம்பவங்களை சொன்னார். ஒன்று, அவர்களுக்கு உணவு சமைக்கும் போது, சூடான கஞ்சியை கரண்டியை விட்டு கிண்டாமல், கையை விட்டு கிளறினார் என்றும், அந்த கஞ்சியின் சுவை அற்புதமாக இருந்தது என்றும், இது வரை அப்படியொரு சுவையை அவர் அனுபவித்தில்லை என்றும் கூறினார். இரண்டாவதாக, இளம் வயது சித்தர் ஒருவர் (குரு நாதர்) தோன்றி, இந்த அடர்ந்த வனத்தில், ஒரு விஷ ஜந்து, வன விலங்கு உங்கள் பாதையில் வராமல் இது வரை அழைத்து வந்தது நான் தான் என்று கூறி அவர்கள் இருப்பதை வெளிப்படுத்தி கொள்வது.
  15. இது நந்தியாலில், கருடா நந்திக்கு, வனத்தின் வழியாக சென்ற பயணம். சித்தர் அய்யா பிள்ளையும், திரு. மணிசாமி, இருவர் மட்டுமே செல்லுகின்றார்கள். சுடும் வெயிலில், பாதங்கள் கொப்பளித்து இரத்தம் கொட்ட ஆரம்பித்து விடுகின்றது. இரத்தம் சொட்ட சொட்ட செல்ல, அங்கு செல்லும் வழியில், மூங்கில் வெட்டுபவர்கள், சோற்றை வடித்து காடா துணியில் கட்டி வந்து, ஆளுக்கு ஒரு பக்கம் ஒதுக்கி வைத்து உண்ண ஆரம்பிக்கின்றார்கள். ஒவ்வொருவரும், ஒரு படி சோற்றை உண்டு கொண்டிருந்தனர். அந்த அளவு உழைப்பு. அந்த அளவு பசி. இவர்களை உணவு அருந்த அழைத்த போது, சித்தர் வேண்டாம் என்று சொல்லி விடுகின்றார். அந்த அசதியிலும், களைப்பிலும், இலக்கு ஒன்றே குறியாக இருந்திருக்கின்றது. அதற்கு பின் அங்கிருந்து ஸ்ரீ சைலம் செல்கின்றனர். இப்படி தேடல்கள் படு தீவரமாக இருந்திருக்கின்றது.
  16. கஞ்ச மலையில், இரவு மலை உச்சியில் தங்க நேரிடுகின்றது. நள்ளிரவு நேரம் அனைவரும் குளிரில் நடுங்கி கொண்டு இருக்க, சித்தர் ஒருவர் வெள்ளை வேட்டியில் வந்து, அருகில் இருந்த செடி கொடிகளை உடைத்து நெருப்பூட்டி, சில செய்துகளை சொல்லிவிட்டு, அப்படியே மறைந்திருக்கின்றார்.
  17. 2004 பக்கம் காசி செல்கின்றனர், ஹரிசந்திர மயானத்திற்கு செல்ல சொல்லி மூவரை தேர்ந்தெடுக்கின்றார் சித்தர் அய்யா பிள்ளை. அதில் திரு, மணிசாமி ஒருவர். சித்தர் சொன்ன விதம், திரு. மணிசாமி வழிகாட்ட, ஆயிரம் பேர் போக, ஆயிரம் பேர் வர, அங்கு தியானம் செய்ய சென்றவர்களை நோக்கி, கங்கை ஆற்றங்கரை பக்கமாக ஒருவர் நடந்து வருகின்றார், வெள்ளை வேட்டி வெள்ளை துண்டுவுடன். கையில் சுருக்குப் பை போல ஒரு முடியில் எதனையோ கட்டிக்கொண்டு, அவர்களை நோக்கி, வானத்தை பார்த்து சிரித்தவாறே வந்திருக்கின்றார். முடியை அவர் நீட்ட, திரு. மணிசாமி அவர்களும் அதனை பெற்று கொள்ள முன் வருகின்றார். அதனை வாங்க விடாமல் கூட இருந்தவர்கள் தட்டி விடுகின்றார்கள். அவரும் அதே போல் சிரித்துக் கொண்டே வந்த வழி திரும்ப செல்கின்றார், நாலடி தாண்டி காற்றுடன் காற்றாக மறைந்து விடுகின்றார். இந்த நிகழ்வு இங்கு ஹரி சந்திர மயானத்தில் நடக்க, அப்பொழுது குமரகுரு சாமி மடத்தில் தங்கியிருந்த சித்தருக்கு அது தெரிந்து விடுகின்றது, இப்படி வாங்காமல் வருகின்றார்களே என்று கோபப்பட்டிருக்கின்றார், அதில் பல இரகசியங்கள் இருக்கின்றதே, இப்படி கைக்கு வந்ததை தட்டி விட்டு வருகின்றார்களே என்ற ஆதங்கப் பட்டிருக்கின்றார்.
  18. சித்தர் எந்த சமாதி சென்றாலும் அந்த சமாதிக்கு உரிய ஆன்மா சித்தர் மேல் பிரவேசமாகி பேசுவது வழக்கம். இது திருவாரூர் அண்ணன் சமாதியில் அண்ணன் சுவாமிகள், பாப் அய்யா சித்தர் பீடத்தில் பாப் அய்யா சித்தர், கோரக்கர் சித்தர் பீடத்தில் சித்தர் கோரக்கர், திருவண்ணாமலையில் இடைக்காடர், என பல இடங்களிலும் இந்த அற்புதங்கள் நிகழ்ந்திருக்கின்றது.
  19. காசி கங்கையில், காசி விசுவநாதருக்கு புறக்கரையில், திரு. மணிசாமி பாதத்தை எடுத்து, சித்தர் அவரது சிரசின் மேல் வைத்து தீட்சை தந்துள்ளார். அந்நேரத்தில் ஜீவ காந்த சக்தி தன் மேல் இறங்கியதை திரு. மணிசாமி உணர்ந்துள்ளார். இதேபோல துங்கபத்ரா, அயோத்தி என ஒவ்வொரு இடங்களில் ஒவ்வொரு விதமாக தீட்சை அருளியுள்ளார்.
  20. 2011 ஆடி கடை வெள்ளி முடித்து, வியாழக்கிழமை அன்று இரவு பதினொரு மணி அளவில், திரு. மணிசாமி சித்தரை சந்திக்கின்றார், அவரை சந்தித்து, பேசும் போது, சித்தர், “டேய் எப்படா எனக்கு நாள் குறிச்சிருக்க?” என்று கேட்க, அவரும் கணித்து பார்த்து, சமாதியாகும் காலம் வந்துவிட்டது என்று கூறியிருக்கின்றார். பத்து நாள் கால அவகாசம் இருப்பதாகவும் அதற்குள் என்ன தெளிவு செய்து கொள்ள வேண்டுமோ அதனை செய்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இதனை சொல்லி எட்டாவது நாள் அவர் உயிர் பிரிந்து விடுகின்றது. இப்படி கூட்டை விட்டு உயிர் கிளம்ப போகின்றது என்பதை முன்னதே சித்தரும் அறிந்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு: நேர்காணல் செய்து தொகுத்து வழங்குபவர் ரோஸாரியோ ஜோஸப் (ரோஸ்). இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் நேரடியாக என்னை தொடர்புக் கொள்ளவும். மேலும் இந்த நேர்காணலுக்கான ஒலி நாடா என்னிடம் தான் உள்ளது. கேட்க விரும்புவோர் என்னை நேரில் சந்திக்கும் போது, தக்க காரணம் சொல்லி, கேட்டு பயன் பெறலாம். நன்றி.

Friday, July 20, 2018

சித்தர் அய்யா பிள்ளையிடம் கிட்டிய இறை அனுபவங்களின் தொகுப்பு (14): திரு. இராமலிங்கம் சு. மற்றும் திரு. காசி இரா. அவர்களின் இறை அனுபவங்கள்.

சித்தர் அய்யா பிள்ளையிடம் கிட்டிய இறை அனுபவங்களின் தொகுப்பு (14): திரு. இராமலிங்கம் சு. மற்றும் திரு. காசி இரா. அவர்களின் இறை அனுபவங்கள். 

திரு. இராமலிங்கம். சு (Ramalingam)
நேர்காணல் விவரம்: 

இடம்: நாகை, திரு. இராமலிங்கம் அவர்களது வசிப்பிடம்
நாள்: வைகாசி 12, 2018 சனிக்கிழமை [05/26/2018] மதியம்
இணைப்பு: நேர்காணல் ஒலி நாடா [Audio of the interview]

குறிப்பிட தக்க ஆத்ம அனுபவங்கள்:

  1. திரு. இராமலிங்கம் அவர்கள் சித்தர் அய்யா பிள்ளையை சந்திக்கும் போது அவரது இரு குழந்தைகள், ஒரு பெண், ஒரு ஆண், இருவருக்கும் மூன்று, ஐந்து, வயது இருந்திருக்கும், சித்தர் அவரிடம் முதலில் பேசிய வாக்கியம், “இதோ வந்திருக்கான் மச்சான்” என்பதே! இந்த உறவு முறை திருமணம், இரத்த உறவை பொருத்தில்லை, மாறாக ஆத்ம பந்தத்தை பொருத்து, என்பதை இங்கு பதிவு செய்து கொள்கின்றேன். பட்டறைக்கு வந்த ஒருவர் சொல்ல, சித்தரை பார்க்க வேண்டி நான்கு ஐந்து முறை தேடி சென்றிருப்பார். ஒவ்வொரு முறையும் காலை சென்று மாலை வரை காத்திருந்து, சந்திக்க இயலாமல் ஒவ்வொரு முறையும் ஏமாற்றத்துடன் திரும்ப, கடைசி முறை சந்திப்பு கிட்டி இருக்கின்றது. அந்த சந்திப்பின் போது அவர் வாழ்க்கையில் சொல்ல முடியாத, அளவு கடந்த கஷ்டங்கள் அனுபவித்து வந்ததாகவும், சாப்பாட்டிற்கே இல்லாத நிலையில் இருந்ததாகவும், அந்த தருணத்தில், “மச்சான்” என்று அய்யா உறவு பாராட்ட, அது அவருக்கு தீயிட்ட வடுவின் மேல் மயில் இறகால் குளிர்ந்த பச்சை ரசத்தை தடவி விட்டாற் போல உணர்ந்திருக்கின்றார், ஏக நிறைவுடன் இந்த நிகழ்வை பகிர்ந்து கொண்டார். பிறகு அங்கே அவருக்கு உணவு பரிமாறி, அவரை பற்றியும் அவரது தொழிலைப் பற்றியும் மேலும் அறிந்து கொண்டு, தன்னை மாதம் ஒரு முறை வந்து பார்க்குமாறு உத்தரவு தருகின்றார். “நல்லாயிருப்பே”, ”கூடவே இருப்பேன்”, “எதற்கும் கவலைப்பட வேண்டாம்” என்று வாக்கும் தருகின்றார். அந்த நிகழ்விலிருந்து, திரு. இராமலிங்கம் அவர்கள், சுமார் இருபது, இருபத்தியந்து வருடங்களாக சித்தருக்கு தொடர்ந்து சேவை செய்து வந்திருக்கின்றார்.
  2. ஆரம்ப காலத்தில், அதாவது இருபது, இருபத்தியந்து வருடங்களுக்கு முன், பெரும் கஷ்டம் அனுபவிக்க, அதன் பொருட்டு இரவு குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவுடன், பெரும் துக்கத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். அன்று, தக்க நேரத்தில், சித்தர் யதார்த்தமாக அவரே, அழையாத விருந்தாளியாக வீடு தேடி வருகின்றார். அன்று சித்தர் வரவில்லை எனின் அடுத்த நாள் காலை உயிருடன் இருந்திருக்க மாட்டார்கள் என்பதை நன்றி உணர்வுடன் பகிர்ந்து கொள்கின்றார்.
  3. சித்தரை காணும் முன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்தவர். அவருடன் நெருங்கி பழக பழக, ஏன் ஆரம்ப காலங்களில் அவரிடமே பணம் வாங்கி மது அருந்தி இருக்கின்றார், இன்று குடி பழக்கத்தில் இருந்து முழுவதுமாய் விடுதலைப் பெற்று இருக்கின்றார். கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்களாக மது அருந்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  4. அவரிடம் வருபவர்களுக்கு, தன்னை (சித்தரை) மனதில் வைத்து நீ மண்ணை எடுத்து தந்தாலும் குணம் பெறுவர் என்ற வாக்கின் படி, திரு. இராமலிங்கம் அவர்களும், விஷ கடி, தீய சக்தி உபாதைகள், உடல் நல குறைவு, என்று வருபவர்களுக்கு, விபூதி தந்திருக்கின்றார். அவர்களும் அதனை வாங்கிக் கொண்டு நலம் பெற்றிருக்கின்றனர் என்ற செய்தியையும் இங்கு பதிவு செய்துள்ளார்.
  5. சுமார் பதினெட்டு வருடங்கள் சபரி மலை பயணம் முடித்து, குரு சாமி என்று பட்டமும் பெற்றுவிட்டாயே… மகர ஜோதி தரிசனம் கண்டுள்ளாயா? என்று சித்தர் வினவ, தான் பார்த்ததில்லை என்று திரு. இராமலிங்கம் பதில் அளித்திருக்கின்றார். அதனோடு நிறுத்தாமல், எனக்கு இங்கேயே ஜோதி தரிசனம் காட்டினால் தான், நான் மலையேறுவேன் என்று முரண்டு பிடித்துள்ளார். இங்கேயே பார்க்கலாமா என்று கேட்க, சித்தரும் பார்க்கலாம் என்று ஆமோதித்திருக்கின்றார். அதன்படியே சித்தரும் அவரை பூஜை அறை அழைத்து சென்று, அவரை முன்னிலைப்படுத்தி வழிபாட்டை ஆரம்பிக்கின்றார், அன்று அதன் நிகழ்வில் நான் பங்கேற்றதால் எனது அனுபவத்தையும் இதனுடன் சாட்சியாக பதிவு செய்து கொள்கின்றேன். திரு. இராமலிங்கம் அவர்களை கண்ணாடி முன் நின்று வழிபட சொல்கின்றார். அனைவரும் சப்தம் எழுப்பி வழிபாடு செய்கின்றோம், நான் அவருக்கு பின் வலது பக்கம் நிற்க, சித்தர் அய்யா பிள்ளை அவருக்கு பின் இடது பக்கம் நின்று கொண்டு இருந்தார். இப்படி வழிபாடு நடந்து கொண்டிருக்க, இடையில் திடீரென்று, திரு. இராமலிங்கத்தை பார்த்தாயா என்று வினவ, அவர் இல்லை என்று கூற, சித்தர் அவரது முதுகு கீழ் தண்டை தீண்டுகிறார், பாதத்தால் தீண்டினாரா இல்லை கைவிரலால் தீண்டினாரா என்று எனக்கு ஞாபகமில்லை, திரு. இராமலிங்கத்தின் கூற்றின் படி, சித்தர் காலால் அழுத்தினார் என்று அறிய வருகின்றோம். அந்த தீண்டலின் பிறகு, அவருக்கு ஒளி தரிசனம் அகத்தினுள் கிடைத்திருக்கின்றது. சுமார் பத்து நிமிடங்கள் அதே நிலையில் இருந்ததாக சாட்சி அருளியுள்ளார். அதன் பின்னரே முடி கட்டுவதற்கு ஆயுத்தமாகின்றார். அதுவே முதல் முறை, அவர் அகத்தினுள் ஒளி தரிசனம் காண்பது. இந்த மாதிரி பல அனுபவங்கள் சித்தரிடம் நேரிடையாக அனுபவித்துள்ளதாக பதிவு செய்துள்ளார்.
  6. தனது பெண்ணின் திருமணத்தின் போது ஒரு லட்சத்து அறுபதனாயிரம் பணம் கிடைக்கப்பெற்று திருமணத்தை நல்ல விதமாக நடத்தியும் இருக்கின்றார், அவ்வளவு பணம் எப்படி கிடைத்தது, என்று புரியவுமில்லை, அது கடனாக தரப்படவில்லை என்பதே இதில் குறிப்பிடத்தக்கது. சித்தர் கொடுத்த வாக்கின் படி காசே இல்லாமல் ஆரம்பித்தும், திருமணத்தை நல்லபடி முடித்து வைத்திருக்கின்றார்.
  7. ஹோமம் முடிந்த கையுடன் நாகவிளாகத்தில் திருக்குரான் ஓத, திரு. இராமலிங்கம் அவர்கள், அங்கிருந்து கிளம்பி விடுகின்றார், வீட்டிற்கு வந்த சற்று ஓய்வு எடுக்க, சயனத்தில், அய்யா வந்து முல்லை பூவும், பூந்தியும் தருகின்றார், அந்த உணர்வு கிடைத்து விழித்த உடனே கிளம்பி நாகவிளாகம் வந்து விடுகின்றார். தாள விருச்சத்திலும் இப்படி பல இறை அனுபவங்கள் கிடைத்திருக்கின்றது.
    திரு. காசி. இரா (Kasi)
  8. திரு. இராமலிங்கம் அவர்களின் மகன், திரு. காசி அவர்கள் தனது ஆரம்ப வாழ்க்கைக்கு, செய்தி சொல்லி வழி நடத்தியுள்ளார்கள். சித்தர் பாடும் போது, மெய் மறந்த நிலைகளை அனுபவித்துள்ளார், மேலும் அந்நிலையில் அவர்களுக்கு கை கால் அமுத்தி விடுவதையும் வழக்கமாக கொண்டிருக்கின்றார்.
குறிப்பு: நேர்காணல் செய்து தொகுத்து வழங்குபவர் ரோஸாரியோ ஜோஸப் (ரோஸ்). இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் நேரடியாக என்னை தொடர்புக் கொள்ளவும். மேலும் இந்த நேர்காணலுக்கான ஒலி நாடா என்னிடம் தான் உள்ளது. கேட்க விரும்புவோர் என்னை நேரில் சந்திக்கும் போது, தக்க காரணம் சொல்லி, கேட்டு பயன் பெறலாம். நன்றி.

Saturday, July 14, 2018

சித்தர் அய்யா பிள்ளையிடம் கிட்டிய இறை அனுபவங்களின் தொகுப்பு (13): திரு. ஆதவன் ஆ. மற்றும் திருமதி. தவமணி கோவிந்தராஜன் அவர்களின் இறை அனுபவங்கள்.

சித்தர் அய்யா பிள்ளையிடம் கிட்டிய இறை அனுபவங்களின் தொகுப்பு (13): திரு. ஆதவன் ஆ. மற்றும் திருமதி. தவமணி கோவிந்தராஜன் அவர்களின் இறை அனுபவங்கள்.

ஆதவன். ஆ (Adhavan)

நேர்காணல் விவரம்:


இடம்: நாகை, சித்தர் அய்யாபிள்ளை சமாதி
நாள்: வைகாசி 12, 2018 சனிக்கிழமை [05/27/2018] மதியம்
இணைப்பு: நேர்காணல் ஒலி நாடா [Audio of the interview]

குறிப்பிட தக்க ஆத்ம அனுபவங்கள்:

  1. புது தில்லியில் இருந்து அஜ்மீர் தர்கா நோக்கி திரு. ஆதவன் அவர்களும் சித்தர் அய்யா பிள்ளையும் பேருந்து நெரிசலில், படிக்கட்டில் அமர்ந்தவாறு பயணிக்கின்றனர். அவருக்கு அந்த தனிமை அச்சம் தர, அதனை சித்தரிடம் தெரிவித்திருக்கின்றார். சித்தரும் நீ ஏன் தனியாக இருப்பதாய் நினைக்கின்றாய், எதிரில் பார் என்று கட்டளையிட, திரு. ஆதவன் அவர்களுக்கு ஒரு ஒளி ‘பளிச்’ என்று தென்படுகின்றது. மேலும், நாம் இருவரும் இன்று இரவு தூங்க போவதில்லை, மாறாக அந்த ஒளியை பார்த்தவாறே பயணிக்க போகின்றோம் என்று சொல்ல, திரு. ஆதவன் அவர்களும் அந்த ஒளியை பார்த்தவாறே பயணிக்கின்றார். அதனை பார்க்கும் போது மனதில் வேறு எந்த எண்ணமும் எழவில்லை என்றும், நடத்துனர் வந்து “ஆஜ்மீர் தர்கா” என்று சொல்லிய போது அந்த ஒளி மறைந்து விடுவதையும் நினைவு கூறுகின்றார். இந்த நிகழ்வு நடக்கும் போது அவருக்கு பதிமூன்று பதினான்கு வயது இருக்கும், மேலும் இவர் திரு. கோவிந்தராஜன்* அவர்களின் மூத்த மகன் வழி பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.
  2. முதல் சபரி மலை பயணத்தின் போது மிகவும் சிறிய வயது, பாலிய பருவம் முடியாத தருணம், சிறிய பாதை வழியாக செல்கின்றோம். அந்த பயணத்தில் நானும் உடன் செல்கின்றேன். இடையே இடையே களைப்பு தாளாமல், நடக்க முடியாமல் தவித்திருக்கின்றார். தேநீர் வாங்கி தருகின்றனர். அதற்கு பின்னரும் அவரால் மலை ஏற முடியவில்லை. பின்னர் சித்தர் அவனை விடு அவன் நடப்பான் என்று சொல்ல அவருக்குள் புது பலம் வந்ததது போல் உணர்கின்றார். அதன் பின் களைப்பின்றி, சோர்வடையாமல் மலை ஏறுகின்றார். சித்தர் கைப்பிடித்து பதினெட்டு படு ஏறுகின்றார். சித்தர் நீ ஏறிவிடுவாய் என்று சொல்ல அவரும் ஏறுகின்றார். யாரும் அவரை பிடிக்கவில்லை, இருந்தும் யாரோ கையைப் பிடித்து தூக்கி விட்டதை போல உணர்கின்றார்.
  3. காரைக்குடியா, இல்லை திருச்சியா என்று அவருக்கு நினைவில்லை, ஒருவர் சித்தரின் பர்ஸை திருடி விடுகின்றார், வேறு ஒருவர் சித்தரிடம் வந்து சாமி உங்கள் பர்ஸ் இருக்கின்றதா என்று கேட்க, சித்தர் எனக்கு தெரியும், அவனே வந்து தருவான் என்று சொல்லுகின்றார். அதேபோல் பர்ஸை திருடிய நபரும் வந்து தர, சித்தர் ஒரு அடி அடித்து விடுகின்றார், எடுத்த நபரும், சாமி மன்னிச்சுகங்க சாமி யாருனு தெரியாம பர்ஸை எடுத்து விட்டேன் என்று சொல்லிவிட்டு ஓடி விடுகின்றார்.
  4. ஒரு முறை தாள விருச்சக்கத்தில் அனைவருக்கும் புஷ்பம் தந்து அமரவைக்கின்றார். ஒவ்வொருவரையும் வினவுகின்றார், திரு. ஆதவன் அவர்களுக்கு புஷ்பம் தன்னை கட்டுவதை போல ஒரு உணர்வு ஏற்பட்டிருக்கின்றது, அதற்கு பின், அங்கு பேசுவதும் எதுவும் கேட்கவில்லை, ஒரு வித ஆழ்ந்த தியானத்திற்கு சென்று விடுகின்றார்.
  5. பலருக்கு சித்தர் செய்தி சொல்லுவதையும், ஒரு சிலர் மலேசியாவில் இருந்து வந்து செய்திக் கேட்டு விட்டு போனார்கள் என்பதையும் நினைவு கூறுகின்றார். மேலும் சித்தர் தனது இளம் பருவத்தில் திருமணத்திற்கு முன்னும் பின்னும் மிகவும் கஷ்டப்பட்டு, வறுமையில், சுற்றத்தாரிடம் யாசகம் செய்து வாழ்ந்து வந்தார் என்பதையும் நினைவு கூறுகின்றார்.
  6. ஒருமுறை வெளியூர் மலை பயணத்தில், தனது பன்னிரெண்டு பதிமூன்றாம் வயதில், இறை நிலையால் ஆட்கொள்ளப்பட்டு தன்னை தலைகீழாக தூக்கி ஒரு பேப்பர் தாளை முன்னும் பின்னும் ஆட்டுவது போல சித்தர் ஆட்டி இருக்கின்றார், அத்தருணம் திரு. ஆதவன் அவர்கள் இரு கையை கூப்பி அச்சம் ஏதுமின்றி அதன் அசைவை அனுபவித்திருக்கின்றார்.
  7. அது சுரளி மலை பயணம், திரு. ஆதவன் அவர்களின் பாலிய பருவத்தில் நடந்த ஒரு நிகழ்வு. அவருக்கு அது ஞாபகம் இல்லையெனினும், அந்த பயணத்தில் அவருடன் இருந்த நான் (ரோஸாரியோ ஜோசப்), சாட்சியாக அந்த நிகழ்வை இங்கு பதிவை செய்து கொள்கின்றேன். சுரளியப்பர் சன்னிதிக்கு மேல் உள்ள குகையில் வழிபாடு முடிந்த பின், எதிரில் ஒரு சிறிய குகையிலும் வழிபாடு செய்தோம், அங்கு, சென்று வழிபாடு ஆரம்பித்த சில நொடிகளிலேயே திரு. ஆதவன் ஆசனமிட்டு அமர்ந்திருவர் பின்னோக்கி விழுந்து விடுகின்றார். கண்களும் சொருகி விடுகின்றது, ஆனால் கால்கள் மடித்தவாறு அப்படியே இருக்கின்றது. வழிபாடு முடிந்த பின்னும் அதே நிலையில் இருக்கின்றார். அவரை எழுப்ப முயன்றோம், என்ன கூப்பிட்டும் எழவில்லை, தட்டியும் பார்த்தோம் எழவில்லை, மிகவும் சிரமப்பட்டு, எப்படியோ ஒரு வழியாக சித்தர், மிகவும் போராடி, அவரின் ஆழ் நிலை தியானத்தை (சித்தகத்தை) களைத்து விடுவித்து எழுப்புகின்றார். அந்த சிறு வயதில் அத்தகைய கிடைப்பதற்கு அரிய முதிர் நிலை என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது!
  8. மேலும் ஊர்வலத்தின் போது அருள் நிலையில் ஆடுவார் என்பதையும் இங்கு பதிவு செய்து கொள்கின்றேன். அதே, சித்தர் சொல்லிற்கு இணங்க, பிறர் அருள் நிலையில் ஆடுவதற்கும், யோக நிலைக்கு தள்ளப்படுவதிற்கும், சாட்சியாக விளங்குகின்றார். திரு. இராமர் அவர்கள் வசிப்பிடத்தில், சித்தர் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைக்க, அதற்கு ஏற்றாற் போல, ஒவ்வொருவரும் அருள் நிலையில் சித்தரிடம் வருவதை கண்டு அதிசயித்துள்ளார்.
  9. சபரிமலை பயணத்தில் இவரது கழுத்தில் மாட்டியிருந்த, பர்மாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மாலையும், துளசி மாலையும், பிரிக்க முடியாதவாறு, பின்னிப்பிணைந்து கிடந்தன. அந்த மாலையை சித்தர் தமது பேழையில் வைத்திருந்தார் என்பதும், அதனை அவரது உடலை அடக்கம் செய்யும் போது சேர்த்து அடக்கம் செய்து விட்டதையும் இங்கு பதிவு செய்து கொள்கின்றேன்.



    மேலுள்ள படத்தில் பேழை எனது கையிலும், மாலை திரு. மகாபலிபுரம் ரவி அவர்களின் கையிலும் இருப்பதை காணலாம். இந்த புகைப்படம் சித்தர்கள் அவர்களை 08/21/2011 அன்று அடக்கம் செய்யப்பட்ட போது எடுக்கப்பட்டது!
  10. திருமதி. தவமணி கோவிந்தராஜனின்* பதிவுகள் பின்வருமாறு:
    1. திருமதி. தவமணி கோவிந்தராஜன் அவர்களின் அக்கா, ருக்மணி புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தால், அவர்களின் வாழ்நாளை அதகரிக்கும் எண்ணத்துடன், தங்கையான தவமணியை திருமணம் செய்து கொள்கின்றார். அதேபோல் திருமதி. ருக்மணி கோவிந்தராஜன் அவர்கள், தனது ஆயுள் நீடிக்கப்பட்டு இருபது வருடங்கள் வாழ்கின்றார்.
    2. 1986ஆம் ஆண்டு, அருள்மிகு மகிஷாசுரமர்த்தினி ஆலயத்தின் முதல் கும்பாபிஷேகத்தின் போது கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் உயரற்று கிடந்திருக்கின்றார். அனைவரும் இறந்து விட்டதாக எண்ணி உடலை கிடத்திவிடுகின்றனர். பின்னர் உயிர் வந்து, கோயில் கலசத்தின் மேல் கால் வைத்து கும்பாபிஷேகம் நடத்துகின்றார்.
    3. கோமியத்தில் விளக்கு எரிந்ததை நினைவு கூறுகின்றார்கள்.
    4. ஆவி விரட்டுதல், செய்தி கூறுதல், இப்படி பல நிகழ்வுகளுக்கு சாட்சியாக இருந்திருக்கின்றார். செத்து விட்டதாக கிடப்பில் இருந்தவர்கள் மேலிருந்த ஆவியையும் ஒரு முறை விரட்டி இருக்கின்றார்.
    5. மருத்துவர் கை விரித்த நிலையில், இறந்து விடுவான் என்று நாலு பேர் தூக்கி வந்து போட்ட ஒருவர் மேல் இருந்த ஆவியை விரட்டி, அன்றே சாப்பிட வைத்திருக்கின்றார். சாப்பிட முடியாமல் இருந்த அவரும், அங்கே, அவர் இல்லத்தில் உணவு அருந்திருக்கின்றார். பின்னர் நடக்க முடியாமல் வந்த அவர் எழுந்து, நடந்து சென்று, காரில் ஏறி கிளம்பி இருக்கின்றார்.
    6. அதேபோல் அவர் தூரத்தில் தேவூர் வரும்போதே இங்கு ஆவி பிடித்த ஒரு பெண், அவன் என்னை விரட்ட வருகின்றான் என்று கூறி, ஆற்றில் போய் விழுந்து விடுகின்றாள். சித்தர் வந்து அவர்களை குணப்படுத்தி, சாப்பிடாமல் இருந்த அவர்களை சாப்பிட வைத்து அனுப்பி வைக்கின்றார்.
    7. ஒரு காலத்தில், அவர்களது ஊரில், தாள விருச்சம் என்ற ஒரு தாவிரம் மட்டும் சுமார் நான்கு ஆறு அடி தரையளவு மட்டுமே வளர்ந்திருந்தது! திருமதி. தவமணி கோவிந்தராஜனின் தாய் தகப்பன் காலத்திற்கு முன்னிருந்து, அது வளராமல் அதே நிலையில் அப்படியே இருந்திருக்கின்றது. சித்தர் அய்யா பிள்ளை வந்த பிறகு கிட்டத்தட்ட ஒரு வருடம் வழிபாடு செய்ததற்கு பின், 25–30 அடி வளர்ச்சி அடைந்து பெரும் மரமாக இன்று காட்சியளிக்கின்றது.
* இங்கு சித்தர் என குறிப்பிடாமல் திரு. கோவிந்தராஜன் என்று அழைக்க காரணம், சித்தர் அய்யா பிள்ளை என்பது அவரது ஆன்மாவிற்கு கொடுத்த பெயர், அந்த கூட்டினை வைத்தும், அந்த கூட்டின் மூலம் கிடைத்த உறவினை வைத்து சித்தரை உறவுகளின் கட்டுக்குள் காட்ட இயலாது என்பதால். மேலும், அவரது முதல் மனைவி இறந்த போது, தாலியை கணவராய் தான் வாங்காமல் அவரது மூத்த மகனை வாங்கி சொல்லுகின்றார். அதனை புரிந்து கொள்ளாமல் அங்கிருந்த சிலர் அதனை எதிர்க்க அவர், “நான் எப்படி வாங்க இயலும்” என்று என்னிடம் ஆதங்கப்பட்டார். இப்படி புரிந்து கொள்ளாமல் இருப்பதை எண்ணி வருத்தம் தெரிவித்தார். எனவே அவரை பொது விடயங்களில் குறிப்பிடும் போது, சித்தர், அய்யா, குரு, சாமி, என்று மொழிவது வழக்கம், அதுவே குடும்ப விடயங்களில் குறிப்பிடும் போது, ‘அய்யா’ மற்றும் திரு. கோவிந்தராஜன் என்ற அவரது இயற் பெயரை வைத்து குறிப்பிடுவது வழக்கம். எனது ஏடுகள் அனைத்திலும் அவ்வாறே குறிப்பிட்டு வருகின்றேன். சித்தர் என்று அழைத்து விட்டால், அந்த உயிரை யாரும் உரிமை கோராலாகாது, அன்று முதல் அது பொது வஸ்துவாகி விடுகின்றது. அப்படி மீறி உரிமை கோரினால் அது சித்தர் என்ற பட்டத்திற்கு களங்கம் ஏற்படுத்தி விடுகின்றது. இல்லை பொதுவாக ‘அய்யா’ என்று இரு சாராரும் அழைக்கலாம்.

குறிப்பு: நேர்காணல் செய்து தொகுத்து வழங்குபவர் ரோஸாரியோ ஜோஸப் (ரோஸ்). இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் நேரடியாக என்னை தொடர்புக் கொள்ளவும். மேலும் இந்த நேர்காணலுக்கான ஒலி நாடா என்னிடம் தான் உள்ளது. கேட்க விரும்புவோர் என்னை நேரில் சந்திக்கும் போது, தக்க காரணம் சொல்லி, கேட்டு பயன் பெறலாம். நன்றி.